திரை விமர்சனம் -N4

திரை விமர்சனம் -N4

  இயக்குனர் - லோகேஷ் குமார் நடிகர்கள்- மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, இசை - ஜி. பாலசுப்பிரமணியம் தயாரிப்பு - லோகேஷ் குமார் , நவீன் ஷர்மா கதைசுருக்கம் : மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நால்வரும் பெற்றோர் இல்லாமல் அனாதையாக இருக்கிறார்கள். இவர்களை சிறுவயதிலேயே வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். பின் இவர்கள் வளர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அப்போது கல்லூரி மாணவரான அக்ஷய் கமல் தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி காசிமேடு மீன்பிடி துறைக்கு வந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருப்பார் மேலும், அந்த பகுதியில் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் பணியாற்றி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவரும் ஒரு…
Read More
ஜான் விக் 4 விமர்சனம் !!

ஜான் விக் 4 விமர்சனம் !!

  இயக்கம்: Chad Stahelski நடிகர்கள்: Keanu Reeves, Donnie Yen, Bill Skarsgård, Laurence Fishburne, Hiroyuki Sanada, Shamier Anderson, Lance Reddick, Rina Sawayama, Scott Adkins, Clancy Brown, and Ian McShane இசை: Tyler Bates/Joel J. Richard உலகம் முழுக்க அதிரி புதிரி வெற்றியடைந்த அடைந்த ஜான் விக் படத்தொடர் வரிசையில், அதன் நான்காம் பாகமாக வந்துள்ளது ‘ஜான் விக்: சேப்டர் 4’ . ஜான் விக் படத்தில் எந்த லாஜிக்கும் பார்க்ககூடாது முழுக்க முழுக்க ஆக்சன் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒரு உலகை கட்டமைத்த படம் தான் ஜான் விக். உலகம் முழுக்க இருக்கும் கொலையாளிகள் உலகம் அவர்கள் தனி ராஜாங்கமும் ஜான் விக்கை கொல்ல அலைகிறது. அதிலிருந்து ஜான் விக் எப்படி மீள்கிறார், அவர் நினைக்கும் சுதந்திரம் அவருக்கு கிடைத்ததா என்பதெ கதை. முதல் மூன்று பலங்களும் தொடர் ஆக்சன் ஆக்சன்…
Read More
மெமரீஸ் மெமரியில் நிற்கிறதா?

மெமரீஸ் மெமரியில் நிற்கிறதா?

இயக்குநர்கள் - ஷியாம் மற்றும் ப்ரவீன் நடிகர்கள் - வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக் கதை - மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நாயகன் தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு நடந்த கதையாக ஒரு கொலை விசாரணையை கூறுகிறான். ஒருவனின் மெமரியை அறிவியல் மூலம் அழித்துவிட்டு தப்பிக்கும் கொலையாளியை பிடித்த கதையை கூறுகிறான் ஆனால் உண்மையான கதை வேறு மாதிரியாக இருக்கிறது.   8 தோட்டாக்கள், ஜீவி, என திரில்லர் படங்களில் அசத்தும் நாயகன் வெற்றி நடிப்பில் வெளிவந்துள்ள படம். “மெமரீஸ்” படமும் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் தான் உருவாகியுள்ளது. ஷ்யாம் மற்றும் பிரவீன் என்ற மலையாள இரட்டை இயக்குநர் இயக்கியுள்ளார். வெற்றியை நம்பி போனால் குழப்பம் தான் மிச்சமாகிறது. ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன்…
Read More
ஹாலிவுட்டின் 65 ஒரு பார்வை!

ஹாலிவுட்டின் 65 ஒரு பார்வை!

Sony Pictures தயாரிப்பில் Scott Beck & Bryan Woods இயக்கத்தில் ஆடம் டிரைவர் நடிப்பில் வந்திருக்கும் படம் 65 இத்திரைப்படத்தை கதையும் திரைக்கதையையும் எழுதி, இதர சிலருடன் சேர்ந்து தயாரித்துள்ள இந்த இரட்டை இயக்குனர்கள், 2018 இல் A Quiet Place என்கிற ஒரு திகில் படத்தின் கதாசிரியர்கள் என்பதால் இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. சற்றும் எதிர்பாரா வண்ணம் , தான் ஓட்டி வந்த விமானம் Mills (Adam Driver ) மிக ஆபத்தான ஒரு கிரகத்தில் இறங்குகிறது. ஆனால் அது முற்கால பூமி டைனோசர்கள் முதலான கொடிய மிருகங்கள் மட்டுமே வாழ்கின்ற கால பூமி அங்கிருந்து ஒரு பெண்குழந்தையும் ஆடம் டிரைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. ஆபத்தையும் அதிக அளவில் அள்ளி இதுவரை லட்சம் தடவை வந்த கதை, இருவர் ஓடுகிறார்கள் தப்பிக்கிறார்கள் திரும்ப மாட்டுகிறார்கள் மீண்டும் தப்பிக்கிறார்கள் முடிவில் என்னாகும் தப்பிப்பார்கள். படம் முழுக்க…
Read More

ஜீனியர் எம் ஜி ஆரின் இரும்பன் திரைப்படம் எப்படி இருக்கிறது!

இரும்பன் திரைவிமர்சனம் இயக்கம் - கீரா நடிகர்கள் - ஜூனியர் எம் ஜி ஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு இசை - ஶ்ரீகாந்த் தேவா தயாரிப்பு - தமிழ் பாலா, R வினோத் குமார் குறவர் இனத்தை சேர்ந்த ஒருவன் பணம் சேர்த்து மலேசிய சென்று அங்கு ஊசி பாசிகள் வியாபாரம் செய்ய நினைக்கிறார், இந்த சமயம் ஒரு பணக்கார பெண் மீது காதல் ஏற்படுகிறது, அந்தப் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் இதுவே இப்படத்தின் மையக்கதை, இந்த படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர், ஆஃபிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். எம்ஜியாராவது மூன்று அடி வாங்கிய பின் தான் கோதாவில் குதித்துப் பட்டையைக் கிளப்புவார். ஆனால், ஜூனியர் எம்.ஜி.ஆர் முதல் அடியில் இருந்தே பிளந்து கட்டுகிறார். அவரது…
Read More
கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

கம்ப்யூட்டரும் காதலும் – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

செயற்கை நுண்ணறிவுக்கு காதல் வந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை. காதலி இல்லாத இளைஞர்களுக்காக, செயற்கையாக உருவாக்கப்படும் நுண்ணறிவு செயலி தான் சிம்ரன். அந்த சிம்ரன் பல இடங்களை தாண்டி சங்கரை வந்தடைய, சங்கரின் வாழ்கை அதனால் மேம்படுகிறது. தான் செயலி என்பதை தாண்டி, சங்கர் மேல் சிம்ரன் காதல் கொள்கிறாள். மனிதனை காதலிக்கு செயற்கை நுண்ணறிவு, காதல் தோல்வியில் செய்யும் அதகளம் தான் திரைக்கதை. எந்திரன் படத்தின் கதை போல் தோன்றினாலும், பெரும்பாலான சயின்ஸ் பிக்சன் படங்களின் மூலக்கதை இது போன்று தான் இருக்கும் என்பதால், அதை பற்றிய குறை கூறல்கள் தேவையில்லை. சயின்ஸ் பிக்சன் கதைகளத்தில் ஒரு கமர்சியல் படம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும். காதல், காமெடி, சயின்ஸ் பிக்சன் காட்டும் திரை மேஜிக்குகள். இந்த மூன்றும் சரி வர அமைந்தால், மக்களை வசீகரிக்க கூடிய சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ரெடி. அதற்கு சிறந்த…
Read More
குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,

குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரை விமர்சனம்,

  இயக்குனர் - பிருந்தா மாஸ்டர் நடிகர்கள்- ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன் , முணிஸ்காந்த் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - ரியா ஷிபு தமிழில் பல படங்களில் நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்குநராக பணிபுரியும் இரண்டாவது படம் தான் "குமரி மாவட்டத்தின் தக்ஸ்" துல்கர் சல்மானை வைத்து 'ஏ சினாமிகா' என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படத்திலேயே வெற்றியடைந்த பிருந்தா மாஸ்டர் அடுத்ததாக இந்த படத்தை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒருவர் தன் காதலியை காப்பாற்றுவதற்காக ஒரு கொலை செய்து பல ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு குமரி மாவட்டத்தின் சிறையில் அடைக்கப்படுகிரார், அங்கிருந்து தப்பித்து தன் காதலியுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்கிறான், அங்கு அவன் சிறையில் சந்திக்கும் சில கைதிகளையும் சேர்த்துக் கொண்டு தப்பிக்க திட்டம் தீட்டுகிறான், இறுதியில் அவன் தப்பிதானா இல்லை மாட்டிக்…
Read More
வாத்தி பாஸா? பெயிலா?

வாத்தி பாஸா? பெயிலா?

இயக்குநர் - வெங்கட் அட்லூரி நடிகர்கள் - தனுஷ் சம்யுக்தா கதை - 1900 களில் ஒரு குக்கிராம அரசுப்பள்ளிக்கு செல்லும் ப்ரைவேட் வாத்தியார் அங்குள்ள மாணவர்களை முன்னேற்ற நினைக்கிறார் அதற்கு வரும் தடைகளை தாண்டி ஜெயித்தாரா என்பதே கதை. ஒரு நல்ல ஒன் லைன் கமர்சியலுக்கு ஏற்ற ஹீரோ நல்ல பட்ஜெட் இவை அனைத்தும் இருந்தும், இது தமிழ் படமா தெலுங்கு படமா என்ற சந்தேகதில் இரு ஆடியன்ஸ்கும் இல்லாமல் படு மொக்கையான படமாக மிஞ்சியிருக்கிறது வாத்தி. தற்போது தம்ழில் ஒரு டிரெண்ட் ஆரம்பித்திருக்கிறது. உச்ச நடிகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க, தெலுங்கில் படம் செய்து அதை இங்கும் வெளியிட நினைத்தான் விளைவு தொடர்ந்து யாரையும் கவராத மொக்கை படங்கள் வரிசை கட்டுகிறது. ஒரு கதைக்கு நியாயம் செய்யாமல் நாம் எடுப்பதை சமாளிக்கலாம் என பார்டர் லாஜிக் பேசுகிறார்கள் படம் முழுதும். கதையே தெலுங்கு தமிழ்நாடு பார்டரில் நடக்கிறதாம். அதனால்…
Read More
தலைக்கூத்தல் திரை விமர்சனம்

தலைக்கூத்தல் திரை விமர்சனம்

தலைக்கூத்தல் திரை விமர்சனம் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையில் இப்படம் வெளியாகவுள்ளது, இயக்கம் - ஜெயபிரகாஷ் இராதாகிருஸ்ணன் நடிப்பு - சமுத்திரக்கனி , கதிர், வசுந்தரா கஷ்யப், கதா நந்தி தயாரிப்பு - சஷிகாந்த் ( Y not studios ) சுய நினைவை இழந்த ஒரு முதியவர் படுத்த படுக்கையாக சில காலம் உள்ளார், அவரை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்ய உறவினர்கள் முயற்சி செய்கிறார், அதனை அவரின் மகன் மறுக்கிறார் இதுவே இப்படத்தின் கதை, இப்படம் தந்தை மகன் உறவினை பேசும் அழகான கதை. கட்டிட மேஸ்திரியாக இருக்கும் தந்தையும் மகனும் தங்களது சொந்த வீட்டை கட்டும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது, இதனால் அவர் கை ,கால்கள் செயலிழந்து தனது சுய நினைவை மறந்து படுத்த படுக்கையாகி விடுகிறார், அவரை பழைய நிலமைக்கு கொண்டு வர மகன் முயற்சி செய்கிறான் ,ஆனால் நீண்ட காலமாக மருத்துவம் பார்த்தும்…
Read More
அயலி தொடர் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக நிகழ்ந்திருக்கிறது

அயலி தொடர் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக நிகழ்ந்திருக்கிறது

தமிழ் சினிமாவில் ஒரு அதிசயமாக நிகழ்ந்திருக்கிறது அயலி இணையத்தொடர். ஜீ 5 தமிழில் ஜனவரி 26 வெளியாகியுள்ள என்ற வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமான ஹாரர் திரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு சமூகத்தின் கதையை நெஞ்சில் இறங்கும் ஈட்டியாக அடித்து சொல்லியிருக்கிறது அயலி வீரப்பன்னை கிராமத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள், பெண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பின்பற்றப்படும் நடைமுறைகளையும் சுற்றி இந்தக்கதை சுழல்கிறது. இந்த நடைமுறையை  கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது அந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, தான் பருவமடைந்ததை மறைக்கிறாள். ஒரு இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடுகிறாள். நம் சமூகத்தில் இது போன்ற பெண்ணடிமைத்தனம் அங்கங்கே இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அதை ஒரு அழகான திரைக்கதைக்குள் அடக்கி…
Read More