லால் சலாம் நன்றாக இருக்கிறதா ?

லால் சலாம் நன்றாக இருக்கிறதா ?

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேஸ்ட்ரோலில் நடிக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வந்திருக்கும் திரைப்படம் லால் சலாம். ஜெயிலரின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் படத்தில் ஒரு கேமியோ செய்திருக்கிறார் அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதிலும் நிஜ வாழ்க்கையில் ரஜினிகாந்த் மீதான விமர்சனங்களை தாண்டி, இப்படம் மத ஒற்றுமையை பேசுவதால், படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது ஒரு கிராமத்தில் ந்டக்கும் இந்து முஸ்லிம் சண்டை தான் கதைக்களம். மொய்தீன் பாய் எனும் பாத்திரத்தில் ரஜினி, ஒரு அழகான கிராமம் அங்கு மொய்தீன் பாய் உருவாக்கிய கிரிக்கெட் அணியில், அவரது மகன் விக்ராந்தும், விஷ்ணு விஷாலும் விளையாடி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பொறாமையால் அந்த அணியில் இருந்து, விஷ்ணு விஷால் நீக்கப்பட, அவர் வெளியில் சென்று வேறொரு அணியை ஆரம்பிக்கிறார். இப்போது அந்த ஊரில் இந்து முஸ்லீம் என இரு…
Read More
இந்த படம் எனக்கு கிடைத்த பரிசு! லால் சலாம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷ்னு விஷால்!

இந்த படம் எனக்கு கிடைத்த பரிசு! லால் சலாம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷ்னு விஷால்!

  பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இவர்கள் நடிப்பில் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் இயக்குனருமான திரு.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை ஒட்டி திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் செந்தில் பேசியதாவது, நடிகர் செந்தில் பேசும் பொழுது அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். நடிகர் விக்ராந்த் பேசியதாவது, விக்ராந்த் அவர்கள் பேசும் பொழுது தனது சினிமா…
Read More
‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்!

  லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் 'சந்திரமுகி 2'. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில்…
Read More
“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா NJ

“இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” ; ரஜினிகாந்த்தையே வியப்பில் ஆழ்த்திய லால் சலாம் ஆடை வடிவமைப்பாளர் சத்யா NJ

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா NJ தான் அவர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கிவரும் லால் சலாம் படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள சத்யா NJ, மேலும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்தில் தான் நடித்த கதாபாத்திர தோற்றத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஞாபகார்த்தமாக சத்யா NJ எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இன்று அவரை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக பலரையும் நினைக்க வைத்துள்ளது. மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா NJ கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி…
Read More
ஜெய்லர் பட வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் !

ஜெய்லர் பட வெற்றியை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் !

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் 160 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் ரஜினிகாந்தின் ஸ்டைலிஷ் நடிப்புதான் என்று பலரும் கூறி வருகின்றனர். வயதான தோற்றத்தில் மிகவும் ஸ்டைலாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். அதோடு அனிரூத்தின் பின்னணி இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக உருவாகியுள்ளார் இயக்குனர் நெல்சன். இப்படி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் ரசிகர்கள் கொண்டாட காரணமாக உள்ளது. இந்த படத்தல் ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், தமன்னா, யோகிபாபு, ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட பல மொழி நடிகர்கள் நடித்துள்ளார்.…
Read More
ரஜினி சார் நினைத்ததை விட 10 மடங்கு வந்துள்ளது ! வெற்றி விழாவில் இயக்குனர் நெல்சன் !

ரஜினி சார் நினைத்ததை விட 10 மடங்கு வந்துள்ளது ! வெற்றி விழாவில் இயக்குனர் நெல்சன் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையரங்களில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தை தவிர அண்டை மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் நெல்சன் பேசியதாவது சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி…
Read More
சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல் வெளியானது ! ரஜினியின் ராரா பாடலுக்கு போட்டியாக வந்துள்ளது!

சந்திரமுகி 2 படத்தின் முதல் பாடல் வெளியானது ! ரஜினியின் ராரா பாடலுக்கு போட்டியாக வந்துள்ளது!

  இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில் ‌தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக…
Read More
ஜெயிலர் ஜெயித்தாரா?

ஜெயிலர் ஜெயித்தாரா?

  ரஜினியின் முந்தைய படங்கள் சரியாக போகாத நிலையில் நெல்சனுடன் இணைந்து பாட்ஷா கலந்த காமெடி ஆட்டம் ஆடியிருக்கிறார். நெல்சனுக்கு பீஸ்ட் சரியாக போகாத நிலையில் இந்தப்படம் மிக முக்கியம் அதை உணர்ந்தே இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ஜெயிலர் ஜெயித்தாரா? கதை - ஒரு முன்னாள் ஜெயிலர் அமைதியாக வாழ்ந்து வருகிறார், அவர் குடும்பத்திற்கு வில்லனால் ஆபத்து வர புயலாக பொங்கி எழ ஆரம்பிக்கிறார். பின்னர் வில்லனுக்கும் ஜெயிலருக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை. வாயதான ரிட்டயர்ட் ஜெயிலர், அன்பான தந்தை, ஆசையான தாத்தா, வெடித்து கிளம்பும் ஆக்சன் ஹீரோ என படம் முழுக்க ரஜினி விருந்து தான். ரஜினிக்கு நடிக்க நிறைய காட்சிகள் அவரும் குறை வைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார். இண்டர்வெல் காட்சி பாட்ஷா மாஸை ரிகிரியேட் செய்துள்ளது. ரஜினிக்காகவே செய்த படம் போல் இருக்கிறது. படத்தில் அவரைத்தவிர வரும் 1 டஜன் நடசத்திரங்களும்…
Read More
ஜெயிலருக்காக முதன்முறையாக விளம்பரம் செய்யும் சன் டிவி , தோல்வி பயமா ?

ஜெயிலருக்காக முதன்முறையாக விளம்பரம் செய்யும் சன் டிவி , தோல்வி பயமா ?

சன் டிவி தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ஜெயிலர் திரைப்படம். இப்படத்திற்காக வரலாற்றில் முதல் முறையாக இந்த விளம்பர பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து மீடியாவில் விளம்பரம் செய்து வருகிறது சன் டிவி. ஆனால்… அங்கு தான் செய்தியே. பொதுவாக தமிழ்நாட்டில் சன் டிவிக்கு இருக்கும் மதிப்பு வேறு எந்த ஒரு மீடியாவிற்கும் இல்லை. தொலைக்காட்சி வழியே வீடு வீடாக புகுந்து ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது. சன் டிவி படம் தயாரிப்பில் இறங்கிய போது பொதுவாக பத்திரிக்கை ஊடகங்களுக்கு கொடுக்கப்படும் பேட்டியோ, செய்தியோ எதுவும் தரப்படுவதில்லை. அது மட்டுமில்லை படத்தை விமர்சனத்திற்காக ஊடக பத்திரிகை காட்சி கூட போடாமல் நேரடியாக திரையரங்கு வெளியீடு மட்டுமே செய்து வந்தது. பீ ஆர் ஓ பொறுப்பேற்று மீடியா ஷோ போடுவது வாடிக்கை. அதற்காக படத்தில் பணியாற்றிய பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் தயவில் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காக…
Read More
ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ரஜினி படத்துக்கே இப்படி ஒரு கோரிக்கையா! திரை வரலாற்றில் இதுவே முதல் முறை !

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. தற்போது படக்குழு ப்ரோமோஷன் பணிகளை மிக வேகமாக செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவும் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. அதனை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்ப இருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கையை ரஜினிக்கு வைத்து இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் ஜெயிலர் படத்தை வெளியிட வேண்டும் என்பது தான் அது. அதற்கு ரஜினி செவி சாய்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.…
Read More