எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

  இயக்கம் - பாண்டிராஜ் நடிப்பு - சூர்யா, பிரியங்கா மோகன்,சத்யராஜ்,வினய் கருணை இல்லா மனித மிருகங்களால் சூரையாடப்படும் பெண்களை போராடி மீட்கும் நாயகனின் கதை தான் எதற்கும் துணிந்தவன், நன்றாக வாழும் இரண்டு கிராமங்களில் பெரிய மனிதன் போர்வையில் வலம் வரும் வினய் அவரது இச்சைக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி, பல தவறூகளை செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அதை அறியும் நாயகன் சூர்யா, வில்லனை முறியடித்து அப்பாவிகளை எப்படி காக்கிறார் என்பது தான் கதை. ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சமூக நோக்கிலான படம் செய்ததில் கவர்கிறார் சூர்யா, ரசிகர்களுக்கு ஏற்ற மசாலா காமெடியும் கலந்து ஒரு குடும்ப படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு திரையில் வந்திருக்கும் படம் ரசிகர்களின் மொத்த ஏக்கததையும் போக்கும் வகையில் ஆடல் பாடல் ஆக்சன் காமெடி கருத்து எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பஞ்ச் வசனம் காமெடி…
Read More
பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாரான ” எதற்கும் துணிந்தவன் “

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் "எதற்கும் துணிந்தவன் " . சன் பிக்சர்ஸ் உடைய தயாரிப்பில் , இயக்குநர் பாண்டியராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். கடைக்குட்டி சிங்கம், எங்க வீட்டு பிள்ளை என இரண்டு பிரமாண்ட வெற்றிகளுக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படம் என்பதாலும், நடிகர்  சூர்யா- இயக்குநர் பாண்டிராஜ் இணையும் படம் என்பதாலும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக  முடிந்துள்ளது.  படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.  பிரமாண்டமாக உருவாக்கும் இத்திரைப்படம் குடும்ப உறவுகளை அடிப்படையாக கொண்டு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். டி.…
Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்பட ரிலீஸ் டேட் இதோ!

நடிகர் சூர்யாவின் 40-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது தெரிந்த விசயம்தான்..!  இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.. ஏற்கெனவே சூர்யா தயாரிப்பில் உருவான ‘பசங்க-2’ படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல் மட்டுமே செய்திருந்தார். ஆனால் இப்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நாயகனாகவே நடிக்கவிருக்கிறார். இது பாண்டிராஜ் இயக்கும் 10-வது திரைப்படமாகும். ஏற்கெனவே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். இதற்கெல்லாம் முன்னதாக, மின்னல் வேகத்தில் வரும் டிசம்பர் மாதம் தொடங்குகின்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிக்குள் முடிந்து விடுமாம். 2021 தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு…
Read More