வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

வரலாற்றின் அற்புதமான ஆவணம் கேப்டன் மில்லர் ! கேப்டன் மில்லர் திரை விமர்சனம் !

தனுஷ் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது ? பெரும் பொருட்செலவிலா பயங்கரமான ஆக்சன் காட்சிகளுடன், டிரைலர் வந்தபோதே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்து இருக்கிறதா? சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் ராஜாக்கள் அடித்தட்டு மக்களை கோயிலுக்குள் கூட வரவிடாமல் தடுத்து வைத்து அடிமைப்படுத்த, மரியாதை கிடைக்கிறது என, பிரிட்டிஷாரிடம் சிப்பாயாக போகிறான் ஈசன். அவனுக்கு அங்கு கிடைக்கும் பெயர் மில்லர். ஒரு கட்டத்தில், அவன் சொந்த நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷார் கட்டளையிட, அங்கிருந்து வெளியேறுகிறான். பின் ஆங்கிலேயருக்கு எதிராக போராடுகிறான். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டுமில்லாமல், தன் மக்களை கொடுமைப்படுத்தும் ராஜாவுக்கு எதிராகவும், தன் கிராமத்திற்காகவும் போராட ஆரம்பிக்கிறான். எந்த காலகட்டத்திலும் அடித்தட்டு மக்களுக்கான மரியாதை, அவர்களுக்கான மதிப்பு, யார் ஆட்சிக்கு வந்தாலும் தரப்படுவது இல்லை. அவர்கள் மீது சுரண்டல் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.…
Read More
தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

தனுஷின் 50வது படத்தில் இவர்தான் கதாநாயகியா! மீண்டும் ஒரு முறை இணையவுள்ளார்!

அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் தனுஷ் அவரின்  50-ஆவது படத்தை, அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்படாத தகவல் ஒன்று உள்ளது. இந்த படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும்…
Read More
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் மூன்று பாகங்களாக உருவாகிறது! இதுதான் காரணமா!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் மூன்று பாகங்களாக உருவாகிறது! இதுதான் காரணமா!

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் டைரக்‌ஷனில் உருவாகும் இந்த படத்தில் தனுஷ் மற்றும் அவருக்கு ஜோடியா பிரியங்கா மோகன் நடிக்கின்றார். நிவேதிதா, சதீஷ், ஜான் கொக்கன் போன்ற நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே பல எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது , இந்த படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது . இன்னிலையில்  இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, 1940-களில் நடப்பது போன்ற கதையாகவும் இரண்டாம் பாகம் 1990-களில் நடக்கும் கதையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, வருகின்ற ஜூன் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுது,
Read More
தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

தனுஷ் நடிக்கும் அனுமதியின்றி’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்' திரைப்படம் தயாராகி வருகிறது. சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தனுஷ் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தப் படத்துக்காக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் பிரம்மாண்டமாக கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள செங்குளம் பகுதியில் தண்ணீர் செல்லும் ஓடையின் மீது மரத்தால் பாலம் அமைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. செங்குளம் கால்வாவாயின் அகலத்தை மண்ணால் மூடி சுருக்கியதுடன், அதன் மீது மரப்பாலம் அமைத்து இருப்பதற்கு விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக கீழப்பாவூர் ஒன்றிய…
Read More
வாத்தி பாஸா? பெயிலா?

வாத்தி பாஸா? பெயிலா?

இயக்குநர் - வெங்கட் அட்லூரி நடிகர்கள் - தனுஷ் சம்யுக்தா கதை - 1900 களில் ஒரு குக்கிராம அரசுப்பள்ளிக்கு செல்லும் ப்ரைவேட் வாத்தியார் அங்குள்ள மாணவர்களை முன்னேற்ற நினைக்கிறார் அதற்கு வரும் தடைகளை தாண்டி ஜெயித்தாரா என்பதே கதை. ஒரு நல்ல ஒன் லைன் கமர்சியலுக்கு ஏற்ற ஹீரோ நல்ல பட்ஜெட் இவை அனைத்தும் இருந்தும், இது தமிழ் படமா தெலுங்கு படமா என்ற சந்தேகதில் இரு ஆடியன்ஸ்கும் இல்லாமல் படு மொக்கையான படமாக மிஞ்சியிருக்கிறது வாத்தி. தற்போது தம்ழில் ஒரு டிரெண்ட் ஆரம்பித்திருக்கிறது. உச்ச நடிகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்க, தெலுங்கில் படம் செய்து அதை இங்கும் வெளியிட நினைத்தான் விளைவு தொடர்ந்து யாரையும் கவராத மொக்கை படங்கள் வரிசை கட்டுகிறது. ஒரு கதைக்கு நியாயம் செய்யாமல் நாம் எடுப்பதை சமாளிக்கலாம் என பார்டர் லாஜிக் பேசுகிறார்கள் படம் முழுதும். கதையே தெலுங்கு தமிழ்நாடு பார்டரில் நடக்கிறதாம். அதனால்…
Read More
பூஜையுடன் இனிதே துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ !!!

பூஜையுடன் இனிதே துவங்கிய ‘கேப்டன் மில்லர்’ !!!

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!! சென்னை (செப்டம்பர் 21, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிடல் குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர்,…
Read More
ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

  நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய மகளும், நடிகர் தனுஷ் உடைய மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்  தமிழில் ஒரு இயக்குனராக இருக்கிறார். தனுஷ் நடிப்பில் 2012-ல் 3 திரைப்படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் “ வை ராஜா வை “ திரைப்படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் உடைய அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களையும், பல முக்கிய படங்களையும் தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தினை பற்றி அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ்  இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 2015-ம் ஆண்டிற்கு பிறகு, ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக கலமிறங்கும் படம். முக்கிய படங்களையும், முன்னணி நடிகர்களையும் வைத்து, படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், இப்போது ஐஸ்வர்யா தனுஷ் உடன் இணைந்துள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய…
Read More
கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ்

கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கும் தனுஷ்

ரஜினிகாந்த் , கம்ல்ஹாசன் அவர்களை இயக்கிய கமர்சியல் இயக்குனருடன் கை கோர்க்கிறார் தனுஷ். இந்தியாவில் மட்டுமல்லாது, ஹாலிவுட்-லும் நடிகராக மாறி இருக்கும் தனுஷ், தமிழின் முன்னணி இயக்குனர் சுந்தர் சி உடன் இணைகிறார்.  இதனை தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படங்கள் மாறன், திரு சிற்றம்பலம்,  என தமிழ் படங்களும், The Gray Man  ஆங்கில படமும், Atrangi Re  ஹிந்தி படமும் ஒரு பட்டியலே உள்ளது. இந்த திரைப்படங்களுக்கு அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தெலுங்கு-ல் சேகர் கமுலா இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் நடிப்பில் பல படங்கள் இருக்க, இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தமிழின் முன்னணி கமர்சியல் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் அந்த படத்திற்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில், ஆயுத பூஜை தினத்தன்று , இந்த…
Read More
“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

“சொன்னபடி நாளை ‘கர்ணன்’ வெளியாகும்!”- கலைப்புலி தாணு அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப் பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நாளை (ஏப்ரல் 9) வெளியாகவுள்ளது 'கர்ணன்'. ஆனால், தமிழகத்தில் மீண்டும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 3,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1459 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்கு களில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்கு கள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள தியேட்டர்கள்…
Read More
கர்ணன் வருவான் .,வெல்வான் – கலைப்புலி தாணி நம்பிக்கை!

கர்ணன் வருவான் .,வெல்வான் – கலைப்புலி தாணி நம்பிக்கை!

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி S தாணு தயாரிக்க மாரி செல்வராஜ் இயக்குகிறார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் பாடல்கள் உருவாகி வெளியானது . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . கலைப்புலி S தாணு பேசியது, உளப்பூர்வமான , உணர்ச்சிபூர்வமான திரைக்காவியத்தை எடுத்துள்ளார் மாரி செல்வராஜ். நீங்கள் படம் பார்த்துவிட்டு இருக்கையை விட்டு வெளியே வராமல் சிந்திக்கும் படி இருக்கும் இப்படம். அத்தனை வேலையும் தன் தோள்மேல் சுமந்த உழைப்பாளி இயக்குனர் மாரி செல்வராஜ். பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்கள் இல்லையே என்ற குறையை எனக்கு மாரி செல்வராஜ் போக்கி இருக்கிறார். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ். நட்டி நடராஜ் எங்கள் குடும்பத்துப் பிள்ளை. வெற்றிமாறன் அவர்களை எப்படி பிடித்து வைத்திருக் கிறோமோ அதேபோல் மாரிசெல்வராஜ் அவர்களையும் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.. மாரி செல்வராஜ் என்னிடம் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான்.…
Read More