ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥 இது ஏழாண்டுக்களுக்கு முந்தைய சேதி தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் A. ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறு பாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார். மேலும் செயலாளர் A.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார். அதை அடுத்து வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார். (அதன்படி இன்று வரை ஐசரிகணேஷ் காலேஜ்களில் பீ ஆர் ஓ-கள் சிபாரிசு கடிதத்துடன் வரும் 10 மாணக்கர்களுக்கு ஒதுக்கீடு நடக்கிறது) இது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…
Read More
கேட்டீயளா சேதி.. கோலிவுட்டில் புது பிரஸ் யூனியன் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு!

கேட்டீயளா சேதி.. கோலிவுட்டில் புது பிரஸ் யூனியன் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு!

சென்னையின் செல்வ செழிப்புக்கு வழிக்காட்டும் இடங்களில் ஒன்றான கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் சினிமாவை நம்பி பொழப்பு ஓட்டுவோர்களில் நான் ‘சினிமா ஜர்னலிஸ்ட்’ என்ற அடையாளத்துடன் உலா வருவோர் அதிகரித்து விட்டார்கள்..! முன்னெல்லாம் சினிமாவில் தலைக்காட்ட ஆசைப்படுவோர் பல்வேறு ஹோட்டல்களில் ஒர்க் செய்தபடி வாய்ப்பு தேடியோர் அதிகம்.. ஆனால் இப்போதோ ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் .. ஃப்ரீயாக கிடைக்கும் யூ ட்யூப்-பில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ‘நானும் ஜர்னலிஸ்ட்’ என்ற போர்வையுடன் உலா வந்து விடுகிறார்கள்.. இதை எல்லாம் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டிய பீ ஆர் ஓ சங்கம் எனப்படும் தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை ‘ மக்கள் தொடர்பாளர்’ என்றே அழைக்கத் தொடங்கி அதையே நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள்..! ஆனால் அந்த பீஆர்ஓ சங்க மெம்பர்கள் ஒவ்வொருவரும் தங்களை மீடியா என்றே நம்ப தொடங்கி கோலிவுட்டையும் நம்ப வலியுறுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே…
Read More
சினிமா பி.ஆர்.ஓ. சங்கம் நடத்திய முப்பெரும் விழா!

சினிமா பி.ஆர்.ஓ. சங்கம் நடத்திய முப்பெரும் விழா!

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா் வி.பி.துரைசாமி பெற்றுக் கொண்டார். பி.எஸ்.சரோஜா, சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, கீதாஞ்சலி, ஷீலா, ரேவதி, பவானி, ரமாபிரபா, சச்சு, குட்டிபத்மினி, காஞ்னா, ஏ.சகுந்தலா, ஜெயசித்ரா, சாரதா, பேபி இந்திரா, வெண்ணிறாடை நிர்மலா, எல்.விஜயலட்சுமி, ரோஜாரமணி, ஜெயா, லதா, பி.ஆா்.வரலட்சுமி, ஒய்.விஜயா, சுசிலா மா.லட்சுமணன், குட்டி லட்சுமி, எம்.என்.ராஜம், குலசகுமாரி, ராஜஸ்ரீ, வைஜெயந்தி மாலா, பி.எஸ்.சீதாலட்சுமி, ஜமுனா, அமிர்தம், கவிஞா் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், ஸ்டில்ஸ் சங்கா்ராவ், ஆரூா்தாஸ், சொர்ணம், காஸ்டியுமா் முத்து,…
Read More