ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

ஊடகவாசிகளை விட முன்னிலையில் வளரும் சினிமா பீஆஓ என்போர் யார்?

🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥 இது ஏழாண்டுக்களுக்கு முந்தைய சேதி தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கத்தின் செயலாளர் A. ஜான் பேசும் போது” என் ஆயுளில் முதல்பாதியை நான் பிறந்த ஊரிலும் மறு பாதியை பத்திரிகையாளர்கள், பத்திரிகை தொடர்பாளர்களுடன்தான் கழித்திருக்கிறேன். நண்பர்கள் இந்த செயலாளர் பொறுப்பை முள்கீரீடம் என்றார்கள். அதைத் தெரிந்தே மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மூத்தவர்கள் முன்னோடிகள் வழிகாட்டுதல்களுடன் இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன்.” என்றார். மேலும் செயலாளர் A.ஜான் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு வேல்ஸ் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவனத்தில் உதவி கோரினார். அதை அடுத்து வேல்ஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ் ,ஆண்டு தோறும்10 இலவச இடங்கள் தருவதாக அடுத்த சில நிமிடங்களில் அறிவித்தார். (அதன்படி இன்று வரை ஐசரிகணேஷ் காலேஜ்களில் பீ ஆர் ஓ-கள் சிபாரிசு கடிதத்துடன் வரும் 10 மாணக்கர்களுக்கு ஒதுக்கீடு நடக்கிறது) இது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய சேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்…
Read More
கேட்டீயளா சேதி.. கோலிவுட்டில் புது பிரஸ் யூனியன் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு!

கேட்டீயளா சேதி.. கோலிவுட்டில் புது பிரஸ் யூனியன் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு!

சென்னையின் செல்வ செழிப்புக்கு வழிக்காட்டும் இடங்களில் ஒன்றான கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் சினிமாவை நம்பி பொழப்பு ஓட்டுவோர்களில் நான் ‘சினிமா ஜர்னலிஸ்ட்’ என்ற அடையாளத்துடன் உலா வருவோர் அதிகரித்து விட்டார்கள்..! முன்னெல்லாம் சினிமாவில் தலைக்காட்ட ஆசைப்படுவோர் பல்வேறு ஹோட்டல்களில் ஒர்க் செய்தபடி வாய்ப்பு தேடியோர் அதிகம்.. ஆனால் இப்போதோ ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் .. ஃப்ரீயாக கிடைக்கும் யூ ட்யூப்-பில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ‘நானும் ஜர்னலிஸ்ட்’ என்ற போர்வையுடன் உலா வந்து விடுகிறார்கள்.. இதை எல்லாம் கண்காணித்து ஒழுங்குப்படுத்த வேண்டிய பீ ஆர் ஓ சங்கம் எனப்படும் தென்னிந்திய சினிமா பத்திரிகை தொடர்பளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களை ‘ மக்கள் தொடர்பாளர்’ என்றே அழைக்கத் தொடங்கி அதையே நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள்..! ஆனால் அந்த பீஆர்ஓ சங்க மெம்பர்கள் ஒவ்வொருவரும் தங்களை மீடியா என்றே நம்ப தொடங்கி கோலிவுட்டையும் நம்ப வலியுறுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே…
Read More
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் படமான ‘ஜாங்கோ’ தயார்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் படமான ‘ஜாங்கோ’ தயார்!

எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார். அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன். இதை தவிர்த்து சில குறும்படங்களையும் ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம் தான் ஜாங்கோ என்று மனோ கார்த்திகேயன் கூறுகிறார். "தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான முதல்…
Read More
ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக் காலம் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இன்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,“தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.   கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை, அதற்கான…
Read More
கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து  இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…
Read More