மகா கலைஞன் நடிகர் சீயான் விக்ரமன்- பிறந்த நாள் ஸ்பெஷல்!

மகா கலைஞன் நடிகர் சீயான் விக்ரமன்- பிறந்த நாள் ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, இம்றைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக உடலை உருக்கி உழைக்கும் மகாக் கலைஞன் நடிகர் சீயான் விக்ரமனின் 58ஆவது பிறந்தநாள் இன்று..! சீயான் என்று மூன்றெழுத்தில் மூச்சை வைத்திருக்கும் ,நண்பர்கள், பள்ளி, கல்லூரி தோழர்கள் என எல்லா இடங்களிலும் 'கென்னி' (இயற்பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ்.0 என்ற நாமகரணம் கொண்ட. விக்ரமின் போராட்ட வாழ்வும், சினிமா மீது அவருக்கு இருக்கும் வெறித்தனமான காதலும் குறித்த சிறு பதிவு...! வெள்ளித்திரை வெற்றிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காத்திருந்த விக்ரம் இந்த இடை வெளியில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் என்பது வெகு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்.இதேபோல வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விக்ரம் டப்பிங் பேசியது இப்பொழுது திரைப்படம் பார்க்கும்போது ஒரு…
Read More
சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

கோப்ரா இயக்கம் - அஜய் ஞானமுத்து நடிகர்கள் - விக்ரம் , ஶ்ரீனிதி ஶ்ரீஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான். சர்வதேசமாக கூலிக்கொலையாளியாக செயல் படும் மேத் ஜீனியஸ் அவனை தேடும் போலீஸுக்கு ஒருவன் துப்பு கொடுக்கிறான். நிஜ வாழ்வில் அநாதை இல்ல வாத்தியாராக இருக்கும் நாயகனின் அடையாளம் கல்யாண நாளுக்கு முதல் நாள் உடைந்து விட, உடைத்தது யார் என நாயகன் தேட ஆரம்பிக்கிறான் அவன் கண்டுபிடித்தானா ? இதற்கிடையில் போலீஸ் அவனை பிடித்ததா ? வில்லன் இவர்களை பிடித்தானா என்பதே கதை. ஆளவந்தான், வில்லன் என இரு படங்களில் வந்த கதையை கொஞ்சம் மசாலா தூவி பிரமாண்டம் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளமும் குழப்பமான திரைக்கதையும் படத்திம் பெரு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது ஆனால் இது தேவையா என யோசித்திருந்தால் பல காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் காட்டும் பிரமாண்டமான கொலை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில்…
Read More