விக்ராந்த் ரோனா எனும் பாண்டஸி உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வார்கள்!

விக்ராந்த் ரோனா எனும் பாண்டஸி உலகத்திற்கு நம்மை அழைத்து செல்வார்கள்!

விக்ராந்த் ரோனா ஒரு கிராமத்தில் குழந்தைகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்துகொண்டு இருக்கிறார்கள். அதைவிசாரித்த காவல்துறை அதிகாரியும் இறக்கிறார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரிக்க வரும் புதுகாவல்துறை அதிகாரி, அந்த கிராமத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்கிறாரா இல்லையா என்பதே கதை. முதலில் இந்த படம் தமிழ் மக்கள் முற்றிலும் பழக்கபடாத ஒரு வகையான படம். இந்த படத்தின் இயக்குனர்அனுப் பந்தாரிக்கு தனித்துவமான ஒரு திரைமொழி இருக்கிறது, அதன் மூலம் கன்னடத்தில் தனக்கென ஒருதனி முத்திரை பதித்துள்ளார். அவரது முதல் படமான ‘RaangiTaranga’ படம் வெளியான போது, அது  கன்னடமக்களுக்கு புதுவிதமாக இருந்தது. அதுபோல அவரது படம் இப்பொழுது தான் முதன்முதலாக தமிழில்வெளியாவதால், தமிழ் பார்வையாளர்கள் பலருக்கும் இந்த படம்  நல்லா இல்லாத படமாக தோன்றும். ஆனால்இது தான் சினிமாவி வளர்ச்சி. இதுபோன்ற திரைப்படங்களும், கதை சொல்லும் விதமும் தான் சினிமாவின்பரிணாம வளர்ச்சி. அடுத்ததாக இந்த பாராட்டியே ஆக வேண்டிய முக்கிய காரணம்…
Read More
“விக்ராந்த் ரோணா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“விக்ராந்த் ரோணா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

  Zee studios வழங்க, Shalini Artss சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins சார்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. இயக்குநர் அனுப் பண்டாரி இப்படத்தை இயக்கத்தில். பாட்ஷா கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ள “விக்ராந்த் ரோணா” படம் பான் வேர்ல்ட் 3-D ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் 2022 ஜுலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்வினில் விருந்தினராக நடிகர் ஷாம் மற்றும் தயாரிப்பாளர் TG தியாகராஜன் கலந்துகொண்டனர் இவ்விழாவினில் நடிகர் ஷாம் பேசியது.., இன்று இந்த நிகழ்வுக்கு நான் வர காரணம் கிச்சா சுதீப் அண்ணன்…
Read More