’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

கிராம வாழ்வியலை சொல்லும் படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. அந்த வகையில் கிராமத்துக்குள் வாழும் மனிதர்கள் அவர்களின் பழக்க வழக்கம் எல்லாவற்றையும் இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும்படியாக உருவாகியுள்ளது வட்டார வழக்கு. 1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடமாக நிலவும் நிலப்பிரச்சனை, இது தான் படத்தின் மையம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். அந்த குடும்பம் அவரை கொலை செய்ய முயல்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது காதல் கொள்கிறார். பகை தீர்ந்ததா? சந்தோஷின் காதல் நிறைவேறியதா என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை. டூலெட் படத்தில்  நாயகனாக அறிமுகமான  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் முரட்டு கிராமத்து வேடமேற்றுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபத்தோடு அருவா தூக்குவதும், காதலில் உருகுவதும் என அச்சு…
Read More