இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

இந்தத் திரைப்படம் பலரது கண்களை திறக்கும்! ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஜோதிகா!

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌ பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ்…
Read More
மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ?  சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ? சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் பல வருட இடைவெளிகளுக்கு பிறகு வந்திருக்கும் திருவிழா திரைப்படம் திரில்லர் திரைப்படம் பத்தமின்றி முத்தம் தா எப்படி இருக்கிறது செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ளார். ஒரு இளம் பெண் ஆக்சிடென்ட் ஆகி, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார். அவளது கணவன் நான் தான் என, ஸ்ரீகாந்த் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி செல்கிறார். ஆனால் அவளது உண்மையான கணவன் போலீசில் தன் மனைவியை காணாமல் போனதாக புகார் செய்கிறார். இன்னொருவனின் மனைவியை ஏன் ஸ்ரீகாந்த் கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார் ? அதன் பின்னணி என்ன? எதற்காக இதையெல்லாம் செய்கிறார் ? அந்த பெண்ணுக்கு உண்மை தெரியும் போது தெரிய வரும்போது அவள் என்ன செய்கிறாள் ? இதுதான் படத்தின் கதை கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் ஒன்லைன் பார்க்கும்போது அந்தளவு…
Read More
சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்!

ஜனரஞ்சக திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி . சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது .அரண்மனை3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கம் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள் .அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் 6வது படமான இத்திரைப்படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கதாநாயர்கள்களாக நடிக்கிறார்கள்.இவர்களுக்கு ஜோடியாக  மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர்,ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப்  போதன்,சம்யுக்தா ஷண்முகம் ,திவ்யா தர்ஷினி  மற்றும் பல நட்சத்திர பட்டாளமே  இணைந்து  நடிக்கிறார்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது . E .கிருஷ்ணசாமி  ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி…
Read More