36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

36 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!

ஆம்.. இன்னியோட அக்னி நட்சத்திரம் ரிலீஸாகி 35 வருஷங்கள் நிறைவாகி போச்சு ஒரு படம் என்றால் திரைக்கதையைத் தாண்டி கலர் கலர் செட்கள், குரூப் டான்ஸர்களின் நடனம், மரத்தை சுற்றி டூயட், ஒவ்வொரு ஆளாக வரிசையாக வந்து அடிவாங்கும் வில்லனின் ஆட்கள் போன்ற விஷயங்கள் இடம்பெறவேண்டும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இவை அனைத்தையும் அடியோடு மணிரத்னம் மாற்றினார். சினிமா என்பது வசனத்தைத் தாண்டி காட்சி ரீதியாக சொல்லப்பட வேண்டிய கலை என்பதை தன் படங்களில் அழுத்தமான உணர்த்தினார். ஒவ்வொரு ஃப்ரேமிலும், நடிகர்களின் உடை, பேசும் மாடுலேஷன், லைட்டிங், எடிட்டிங், இசை என டெக்னிக்கல் அம்சங்களில் கூட தன்னுடைய டச் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் மணிரத்னம் ஸ்டைல். அதில் இன்று வரை வழுவாமல் இருந்து வருகிறார். ஆனால் ‘மௌனராகம்’ படத்தை மணிரத்னம் முடிச்சிருந்த நேரம். நெக்ஸ் உருவாக்கமாக ‘அக்னி நட்சத்திரத்தை’ ஆரம்பிச்சு ஃப்ர்ஸ்ட் ஷெட்யூல் ஷூட்டிங்கையும் முடிச்சுப்புட்டார். இடையில் வந்ததுதான்…
Read More
இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாஸினி வெளியிட்ட பரம்பொருள் படத்தின் டிரைலர்!

  கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான 'பரம்பொருள்' திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரோடு இளம் நடிகர் அமிதாஷ் இணைந்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார். சிலைக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, 'ரிச்சி' படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, 'டான்', 'சாணிக் காயிதம்', 'ராக்கி', 'எட்டு தோட்டாக்கள்' படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக…
Read More
கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் சிம்பு! அஜித்தை அப்படியே பின்பற்றுகிறார்!

கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் சிம்பு! அஜித்தை அப்படியே பின்பற்றுகிறார்!

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது, இந்த படம் கமலஹாசனுக்கு 234வது படமாக இருக்கும் என்று அறிவித்தார், இதற்கு முன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் ஹீரோவாக நடிக்கும் மணிரத்னம் படத்தில் சிம்பு வில்லனாக நடிக்க இருப்பதா ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.. அதாவது சிம்புவின் ஐம்பதாவது படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வலம் வந்தது ஆனால் அந்த படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படம் என்றும் அந்த படத்தில் தான் சிம்பு வில்லனாக நடிக்க போகிறார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது... அந்த வகையில் தனது ஐம்பதாவது படத்தில் வில்லனாக நடிக்கப் போறாராம் சிம்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படி நடந்தால் அஜித்துக்கு பிறகு 50வது படத்தில் வில்லனாக நடிக்கும் கதானாயகன்…
Read More
த்ரிஷா தனது பிறந்தநாளை வழக்கம்போல் எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார்.

த்ரிஷா தனது பிறந்தநாளை வழக்கம்போல் எளிமையாகக் கொண்டாடியிருக்கிறார்.

  * சென்னையில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு முடித்தவர். எத்திராஜ் கல்லூரியில் இரண்டே வருடங்கள் மட்டும் பி.பி.ஏ., படித்தார். அதன்பின், சினிமா என்ட்ரி.  சினிமாவை அடுத்து ஒரு காதல் என்றால், அது உணவின் மீதுதான். செம foodie. சாப்பாட்டு ப்ரியை. அவர் மட்டுமல்ல, அவரின் நட்பு வட்டமும் உணவுப்ரியர்கள்தான். பயணங்களின் போது, அந்தந்த நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவது த்ரிஷாவுக்கு பிடித்தமான ஒன்று.  இதுவரை வாங்கிய விருதுகள், ஷீல்டுகள் அத்தனையையும் தன் வீட்டு வரவேற்பறையில் அழகுற அடுக்கி வைத்திருக்கிறார். அந்த ஹாலில் தான், இயக்குநர்களிடம் கதைகள் கேட்கிறார். * 'மௌனம் பேசியதே'வில் ஆரம்பித்து 'லியோ' வரை 21 வருடங்களாக கதாநாயகியாக கோலோச்சும் த்ரிஷாவிடம், அவரது திரைப் பயணத்தைப் பற்றி பேசினால், ''மத்தவங்க சொல்லும் போதுதான், இவ்ளோ வருஷம் ஆகிடுச்சான்னு தோணும். மத்தபடி, நாம பண்ற வேலையை ரசிச்சு, பிடிச்சுப் போய் செய்தாலே போதும், நமக்கு நேரம் போறதே…
Read More
‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ அனுபவத்தை பற்றி சரத்குமார் பேட்டி

'கண் சிமிட்டும் நேரங்கள்'ல ஆரம்பிச்சு, இப்ப வரை 145 படங்கள் பண்ணிட்டேன். இப்ப 150வது படம் 'The Smile Man'ல நடிச்சிட்டிருக்கேன். மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு பல மொழிகள்ல நடிக்கறேன். 'ருத்ரன்'ல லாரன்ஸ் சார் என்னை நெகட்டிவ் ரோல்ல நடிக்கக் கேட்கவும், தயங்கினேன். அதன்பின் ஒரு விஷயம் புரிந்தது. இப்ப உள்ள ஆடியன்ஸ், நடிப்பை நடிப்பா மட்டும் பார்க்குறாங்கன்னு.பிரமாண்ட படங்களை உருவாக்குவதே கடினம். இந்த 'பி.எஸ் - 2'ஐ மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' என்றுதான் எடுத்துக்கணும். இந்த முயற்சியில் அவர் வெற்றியடைஞ்சிருக்கார். உலகளவில் சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கொண்டு சேர்த்திருக்கார். என்னைப் போன்ற கதையைப் படித்த சிலர் 'கொஞ்சம் வித்தியாசமா எடுத்திருக்காங்களே'ன்னு சொல்றாங்க. ஆனாலும் அவர் பிரமிப்பா எடுத்திருக்கார்னுதான் சொல்வேன். இறுதிக் காட்சியில் நந்தினி என்னைப் பார்த்து, 'இவர் அழகுக்கு மயங்குபவர் மட்டுமல்ல, உண்மையாக என்னை நேசித்த ஒருவர்'னு சொல்வாங்க. அதைப் போல, வந்தியதேவனும் 'இவரிடம் நேரிடையா போரிட்டு வெற்றி பெற முடியாது'…
Read More