சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

திண்டுக்கல் நகரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.வி.பி.ஜி., திரையரங்கம் இடிக்கப்பட்டக் காட்சியை இன்னிக்கு ஒரு ரிப்போர்ட்டர் நேரில் பார்த்து நொந்து போயிருக்கிறார். எனது சின்ன வயது சினிமா கனவுகளை மிக எளிய கட்டணத்தில் நிஜமாக்கிய திண்டுக்கல் என்.வி.ஜி.பி. திரையரங்கம் சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்ததாம் என்று குறிப்பிட்டு காலி இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அண்மையில் சைக்கோ டைரக்டர் மிஷ்கின் கூட இந்த தியேட்டருக்கு போய் வந்து என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர்’ இது. என்றெல்லாம் சொல்லி இருந்து நினைவிருக்கும். இதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா பகிர்ந்திருக்கும் ரிப்போர்ட் இதோ: திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 1160 இருக்கைகளை கொண்ட பெரிய திரையரங்கம் என்பதால் இந்த தியேட்டரில் படம் பார்ப்பதே ஒரு திருவிழா போல் இருக்கும். தியேட்டர் தொடங்கிய முதல்நாள் பொன்னப்ப பாகவதர் நடித்த ‘பவளக்கொடி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.20 பைசா முதல் அதிகபட்ச…
Read More