‘கேர் ஆப் காதல்’ -படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

‘கேர் ஆப் காதல்’ -படம் எப்படி இருக்கு? – விமர்சனம்

நம்மாளு முண்டாசு கவிஞன்  பாரதியார் சொன்னது போல் தேவையே இல்லாத பிரச்சினை & சச்சரவுகளால் உண்டான போர்களால்  இவ்வுலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும். அந்த அழிவில் இருந்து உலகத்தை இன்றைக்கும் காப்பாற்றிக் கொண்டிருப்பது எது தெரியுமா? காதல் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல்தான். ஆனாலுல் குழந்தை கல்வி தொடங்கி  உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு, வீர உரை  என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்த அந்த பாட்டுத் தலைவன் பாரதி “மூன்று காதல்” என்ற தலைப்பில் ஒரு படைப்பை உருவாக்கி இருந்தார்  அதில்‘சரஸ்வதி காதல்’; ‘லக்ஷ்மி காதல்’; ‘காளி காதல்’ஆகிய மூன்று விதமான காதல்களாக சொன்னதை  சகலரும் உணரும் விதமாக சொல்லி இருக்கும் சினிமாதான் ‘கேர் ஆப் காதல்’. இந்த ஒரே படத்திற்குள் நான்கு வெவ்வேறு கதைகள், அது மதம் மற்றும் காதல் என்ற ஊடாட்டத்திற்கு நடுவில் ஒரு புள்ளியில் இணைகிறது. அதாவது முதலாவது பள்ளிப்பருவக்…
Read More