நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

  பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து…
Read More
ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

ராணாவின் ஹாலிவுட் கமிட்மெண்ட்!

பாகுபலி ரிலீசுக்குப் பிறகு ராணா நடிப்பில் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படம் ரிலீசாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர் படமான இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். தேஜா இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 11ம்தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான ப்ரமோசன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் ராணா. அத்துடன் தற்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராணா, LDM எனப்படும் The London Digital Movie & TV Studios உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்தை போல் ராணா நடித்துள்ள `நானே ராஜு நானே மந்த்ரி' ஏற்கனவே அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது. அதன்தொடர்ச்சியாக அவர் `மடை திறந்து' மற்றும் `என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் லண்டனைச் சேர்ந்த LDM என்ற ஸ்டூடியோவிற்கு இந்திய விளம்பர தூதுவராக…
Read More
பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ்  நெகிழ்ச்சி!

பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ் நெகிழ்ச்சி!

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், 'பாகுபலி 2' செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள். இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் அனுப்பிய ஓர் அறிக்கையில், “இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.  என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான்…
Read More