பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

பிரபல வில்லன்களுக்கு போட்டியாகும் நடிகை ஐஷ்வர்யா ராய்! தொடர்ந்து வில்லியாக வரும் வாய்ப்புகள்!

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "பொன்னியின் செல்வன் 2". இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் "நந்தினி" எனும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்கு பின் ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத்துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. அவருக்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வருகின்றன. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…
Read More
சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!

சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி!

மணிரத்னம் டைரக்ஷனில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுச்சு. இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இச்சூழலில் இந்தப் படத்தின் வெற்றியால் நடிகர் ஜெயம் ரவி தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திப்புட்டார் இந்தப் படத்தின் வெற்றியால் படம் வெளியாவதற்கு முன்பே ஜெயம் ரவியின் படம் ப்ரீ பிசினஸாக 70 கோடி வரை செல்கிறது எனவும் இதனால், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய ஜெயம் ரவி இனிவரும் படங்களில் இதை அதிகரிசுப்புட்டார். இவரது நடிப்பில் அடுத்து ’இறைவன்’, ‘சைரன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கடுத்து ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்ராஜா இயக்கத்தில் தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More