தனுஷின் “வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகியது!!

தனுஷின் “வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகியது!!

தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் " வட சென்னை " . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது. மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது ! பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.மேலும் தனுஷ் தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை தேசிய விருதை பெற்றது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.காக்காமுட்டை திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வட…
Read More
வர்மா பட சான்ஸ் வந்தது எப்படி? – விக்ரம் மகன் துருவ் தகவல்!

வர்மா பட சான்ஸ் வந்தது எப்படி? – விக்ரம் மகன் துருவ் தகவல்!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ‘வர்மா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ள இந்த படத்தை பாலா இயக்கி உள்ளார். துருவின் பிறந்தநாளையொட்டி வர்மா படத்தின் டிரைலர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, கதாநாயகியாக நடித்துள்ள மேகா, ரைசா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் "பாலா இயக்கத்தில் துருவ் அறிமுகமாவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலா இயக்கத்தில் நடித்தால் எந்த ஒரு நடிகரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவார்கள். எனவே, துருவ் இந்த மோதிரக் கை குட்டு பெற வேண்டும் என விரும்பினேன்.  இப்போது அது நிகழ்ந்திருப்பதில் மகிழ்ச்சி. பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஆனால், அதில் ஒரு சிலர் இப்போது எனக்குக் துரோகி ஆகிவிட்டார்கள்.…
Read More
குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் பரியேறும் பெருமாள் – சென்சார் அதிகாரிகள் பாராட்டு!

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் பரியேறும் பெருமாள் – சென்சார் அதிகாரிகள் பாராட்டு!

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனிடையே பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். அத்துடன் படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் திடமும் , இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொன்னார்கள் அதிகாரிகள். அதே சமயம் இந்த படத்தில் எந்த இடத்திலும் கட் சொல்ல இடமில்லை. மட்டுமின்றி இப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்று சொன்னதோடு, இது போன்ற கதையுடன் கூடிய கமர்சியல் திரைப்படங்களில் சின்ன சின்ன இடங்களில் கட் சொன்னால் அதன்…
Read More
ஆண் தேவதை  தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையுமாம்!

ஆண் தேவதை தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையுமாம்!

யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக, சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். இந்த ஆண்தேவதை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் வினியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதி பட நினைக்கிறார்.பெரிதும் எதிர்பார்க்கப்படும் "ஆண் தேவதை" படத்தின் இயக்குனர் தாமிரா படத்தை பற்றி கூறும் போது, "படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி,…
Read More
கண்ணே கலைமானே -க்கு சென்சாரில் யு சர்டிபிகேட் கிடைக்குமுன்னு தெரியும்!

கண்ணே கலைமானே -க்கு சென்சாரில் யு சர்டிபிகேட் கிடைக்குமுன்னு தெரியும்!

உலகளவில் அன்பை திகட்ட திகட்ட சொன்ன எவ்வளளோ காவியங்களை நாம் கண்டிருந்தாலும் அன்பு என்றைக்குமே சலிக்காதது. அதனுடன் நம்பிக்கை விதைக்கும் விஷயங்களும் சேரும்போது, உலகளாவிய ரசிகர்களை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் அது எளிதில் சென்றடையும். உண்மையில், இந்த கூறுகள் தான், எந்த வகை படமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை வழங்கும். கண்ணே கலைமானே தலைப்பே காதலுடன், மனதை வருடும் ஒரு பேரின்பம். அதுவும் இயக்குனர் சீனு ராமசாமி படம் என்றாலே தணிக்கை குழுவில் 'யு' சான்றிதழ் தான் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. "குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி உறுதியான சந்தேகங்கள் எழும். ஆனால், சீனு ராமசாமி சார் உடன் பணிபுரியும் போது அதை பற்றிய சந்தேகமே இல்லை. உண்மையில், படக்குழுவினரை காட்டிலும் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதால் தணிக்கை பற்றிய எந்தவொரு பெரிய ஆச்சரியமும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகிய…
Read More
துப்பாக்கி முனை படத்தின் கதை என்ன தெரியுமா?

துப்பாக்கி முனை படத்தின் கதை என்ன தெரியுமா?

"60 வயது மாநிறம்" படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் "துப்பாக்கி முனை". கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், "துப்பாக்கி முனை" படத்தின் கதையும், கதைக்களமும் வித்தியாசமாக இருந்ததால் படத்தில் நடித்ததாக விக்ரம் பிரபு கூறியுள்ளார். "சட்டத்தை இந்த சமூகம் கேடயமாக பயன்படுத்துகிறது.. ஆனால் நான் வாளாக பயன்படுத்து கிறேன்.. முன்பு வறுமை குற்ற வாளிகளை உருவாக்கியது.. இன்று அதிகாரம் குற்றவாளிகளை உருவாக்குகிறது, தேசத் தந்தை காந்தியை சுட்ட துப்பாக்கி தவிர சமுதாயத்திற்காக சந்தன மரமாய் தேய்ந்து தேய்ந்து மணம் வீசி கொண்டிருக்கும் ஒவ்வொரு போலீசாரிடமும் உள்ள துப்பாக்கிகள் எல்லாம் மதிப்பு மிக்கவை என்பது என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் பிர்லா போஸின் தனியான கருத்து.. தன் கருத்தில் உறுதியாக இருக்கும் போஸின் வாழ்க்கையில் அவர் இழந்தது என்ன..?? பெற்றது என்ன..?? என்பதே இந்த "துப்பாக்கி முனை"யின் கதை சுருக்கம்.. மேலும் போலீஸ் அதிகாரி பிர்லா போஸை…
Read More
சார்லி சாப்ளின் 2 டீம் ரொம்ப ரொம்ப ஹேப்பி!- ஏன் தெரியுமா?

சார்லி சாப்ளின் 2 டீம் ரொம்ப ரொம்ப ஹேப்பி!- ஏன் தெரியுமா?

சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது...அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 56 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக் கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்திசிதம்பரம். டி.சிவா பேசும் போது...”இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம்.”என்றார் இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசிய போது, “அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே…
Read More
சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ்!

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ்!

சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு உண்டு. ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை கட்டிபோடும் சிறப்பம்ச gvம் இந்த வகை திரில்லர் படங்களுக்கு உண்டு. மேலும் ரசிகர்கள் மனதில் ஒரு அழுத்தத்தையும், சில நேரங்களில் பயத்தையும் உண்டாக்கும். பெரும் வரவேற்பு இருப்பதாலேயே இந்த வகை படங்களை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த வரிசையில் கேஆர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், துஷாரா நடிப்பில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தயாரிக்கிறது ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ். தயாரிப்பாளர் சாகர் இது பற்றி கூறும்போது, "இந்த கதையை கேட்ட உடனேயே எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை பிடித்து போக காரணம் இருக்கும். என்னுடைய விஷயத்தில் நான் சைக்கலாஜிக்கல் திரில்லர் படங்களின் தீவிர ரசிகன், ஒரு படம் தவறாமல் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். இயக்குனர் சந்துரு என்னிடம் இந்த கதையை வந்து சொன்னபோது,…
Read More
வடிவேலுவுக்கு ‘ரெட்’ கார்டு போட்டுப்பூட்டாங்க!

வடிவேலுவுக்கு ‘ரெட்’ கார்டு போட்டுப்பூட்டாங்க!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட விவகாரத்தில், வடிவேலுவுக்கு ‘ரெட்’ கார்டு போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. ஆனால், பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து விவாதித்து வந்தது தயாரிப்பாளர் சங்கம். இறுதியாக இயக்குநர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். இதில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' தரப்பிலிருந்து தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளரும் கலந்து கொண்டனர்.…
Read More
” நாதிரு தின்னா” படம் மூலம்  இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்!

” நாதிரு தின்னா” படம் மூலம் இன்னொரு பெண் இயக்குனர் வருகிறார்!

எஸ். எஸ். ட்ரீம் கலர்ஸ் சார்பில் தனீஷ்பாபு வழங்க " நாதிரு தின்னா" திரைப்படம் உருவாகி  உள்ளது. புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகாப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண்மாஸ்டர், 'வெள்ளரிக்கா' புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் அவர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல், ஆகிய உணர்வுகளை மையக்கருவாக கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து இளைஞர்களுக்காக உருவாகி உள்ள ஜாலியான படம்தான் " நாதிரு தின்னா". கே. வி. மகாதேவன், ஷ்யாம்,வந்தேமாதரம், உபேந்திரகுமார், சக்ரி முதலான இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர்ராகி இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சி. எஸ். சாய்மணி கலையையும், ஆர். கேசவன் படத்தொகுப்பையும், ஸ்ரீதர் கேமராவையும், ரவிபெல்லூரு இணைதயாரிப்பையும் கவனிக்கின்றனர். பாரதிராஜாவின் " பச்ம்பொன்" படத்தின் மூலம் நடன இயக்குனராக…
Read More