ஜல்லிக்கட்டு காளை அவமதிப்பு?- விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டு காளை அவமதிப்பு?- விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

ஐந்தாறு படங்களில் கமிட்டாகி  தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. வருடம் தோறும் 6க்கும் அதிகமான படங்களில் விறுவிறுப்பாக நடித்து அதை ரிலீஸ் செய்தும்  வருகிறார். விக்ரம் வேதா, 96, அநீதி கதைகள், சீதகாதி, புரியாத புதிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார். இதில், இவருக்கு ஜோடியாக தன்யா நடிக்கிறார். வில்லன் ரோலில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் அவர், ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது கருப்பன் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…
Read More
ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு நேற்று கமல் அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய…
Read More