27
Jan
உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்டது செல்போன். அதே சமயம் அதில் உள்ள வாட்ஸ் அப் என்னும் தண்ணி இல்லாத கிணற்றுக்குள் விழுந்து நீச்சல் அடிப்பது போல் பாவனை செய்பவர் கள் அதிகாம்கி விட்டதும் அப்படியான பலருக்கு அந்த வாட்ஸ் அப்-பே பெரிய ஆப்பாக திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதும் தெரியுமா?ஆம்… இந்த வாட்ஸ் அப் பயன்பாடு காரணமாக மணமுறிவு ஏற்படுவது, திருமண பந்தங்கள் விலகுவது,, விவாகரத்தும் அதிகமாக நடக்கிறது என்றும் பல்வேறு உறுதிப்படுத்தப் பட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் அதிகமான விவாகரத்து வழக்கு களில் மிக முக்கிய வில்லன் இந்த ‘வாட்ஸ் அப்’ குறுஞ்செய்திகள்தான் என்பதும் உண்மையாக்கும் . இப்போதெல்லாம் இந்த ஓசி என்ற பெயரில் அதிகமாகப் புழங்கும் வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமின்றி ஆபாச வசவுகள் மற்றும் பலான படங்கள் அனுப்புவதும் கூட இப்போது சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் அதன் சீரியஸ்னெஸ் குறித்து கொஞ்சம் காமெடியாக…
