கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

கேரளா கொள்ளைக்காரன் காயம்குளம் கொச்சுண்ணி -யின் வாழ்க்கை படமாகிறது!

உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. '36 வயதினிலே' படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ''காயம்குளம் கொச்சுண்ணி'' என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . '' மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின் பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடி அமலா பால். பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் இப்படம் தயாராகவுள்ளது . கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணி யின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் '' என தயாரிப்பு தரப்பு கூறுகின்றனர் . 1980களில் நிஜமாகவே வாழ்ந்த…
Read More
பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் இயக்குனராகிறார்!

பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான் இயக்குனராகிறார்!

மலையாள சினிமா உலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஜோமோன் T ஜான்  'கைரளி' என்ற ஒரு பிரம்மாண்டமான படத்தை  நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார் . 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா' போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய 'கோல்மால் 4' கும் ஒளிப்பதிவு செய்து இந்திய சினிமாவில் புகழ் பெற்றவர் ஜோமோன் T ஜான்.இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான 'கைரளி' 1979'ல் மர்மமான முறையில் மாயமாக 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி' பற்றியதாகும். தேசிய விருது பெற்ற சித்தார்தா சிவா 'கைரளி' க்கு  திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் 'Jr பிக்ச்சர்ஸ்சுடன் சேர்ந்து 'ரியல் லைப் ஒர்க்ஸ்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நிவின் பாலியின் 'தட்டத்தின் மறயது', 'ஒரு வடக்கன் செல்பி' , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' படங்களுக்கு ஜோமோன் T ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது…
Read More
திலீப் அரெஸ்ட்! – நானும் ஷாக் ஆயிட்டேன் – பாவனா ஸ்டேட்மெண்ட்!

திலீப் அரெஸ்ட்! – நானும் ஷாக் ஆயிட்டேன் – பாவனா ஸ்டேட்மெண்ட்!

மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்க பிரபல நடிகர் திலீப்பை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவ்யா மாதவனும் தலை மறைவாகியுள்ளார். கேரள காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை யும், பலரிடம் விசாரணையும் நடத்தி வருகிறது. திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''ஒரு தொலைக்காட்சியிலோ, பத்திரிகையாளர் சந்திப்பிலோ உட்கார்ந்து கொண்டு என் எண்ணங்களை விவரிக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால்தான் இப்போது இந்த அறிக்கையை இப்படி வெளியிடுகிறேன். கடந்த பிப்ரவரி 17 அன்று, துரதிர்ஷ்டவசமான, மறக்க முடியாத சோதனையைக் கடந்து வந்தேன். நேர்மையாக கேரள மாநில காவல்துறையிடம் புகார் தெரிவித்தேன். இப்போது வரை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையில் சமீபத்திய கைதுகளும், தகவல்களும் உங்களைப் போலவே எனக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. எனக்கு யாரிடமும் எந்த…
Read More
நடிகை பாவனா கடத்தல் விவகாரம் ; நடிகர் திலீப் கைது! காவ்யா மாதுவன் தலைமறைவு

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் ; நடிகர் திலீப் கைது! காவ்யா மாதுவன் தலைமறைவு

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல்ரீ ந்தட்யிக்ர் திலீப்  துன் புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. தொடர்ந்து அவரிடம் விசாரித்து அவர்தான் இப்பிரச்னைக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். நடிகர் திலீப்புக்கு எதிராக  போலீசார் 19  முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த…
Read More
என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

கின்னஸ் பக்ரு புகழ்பெற்ற குள்ள நடிகர். முப்பது வருடங்களாக தென்னிந்திய திரைப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழு நீள படத்தில் நடித்த மிக சிறிய குள்ள நடிகராக கின்னசில் இடம்பிடித்த சாதனையாளர். திருமணமாகிவிட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தீப்தகீர்த்தி, இப்போது தந்தையை விட வளர்ந்துவிட்டாள். பக்ரு, வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவளும் சென்று             விடுகிறாள். தந்தையோடு விளையாடுவதிலும், பொழுதுபோக்குவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். ‘‘எனது மகள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியில் என் மகள் நடினமாடினாள். அவ்வளவு சிறப்பாக அவள் நடனமாடுவாள் என்பது எனக்கு தெரியாது. இப்போது நடனம், ஓவியம் இரண்டும் கற்றுக்கொண்டிருக்கிறாள். எனது மகளுக்கு நான் தந்தை என்பதைவிடவும், விளையாட்டுத் தோழன் என்பதுதான் சரி. எனது சிறுவயது பருவத்தில், என் தந்தையுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சுவாரஸ்யமான அனுபவம். அவரது சைக்கிளில் எனக்காக சிறிய சீட் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. நான் கதைபிரசங்க…
Read More