சாய் பல்லவி நடித்த ‘லைகா ப்ரொடக்‌ஷன்’னின் ‘கரு’ ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

சாய் பல்லவி நடித்த ‘லைகா ப்ரொடக்‌ஷன்’னின் ‘கரு’ ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 2014ல் கத்தி என்ற பெரிய படத்தை கதையை நம்பி எடுத்தோம். அதை தொடர்ந்து பிரமாண்ட படங்களையும், கரு மாதிரி சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறோம். வினியோகம், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு பெருமையான ஒரு படம் என்றார் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிஷாந்தன். விஜய் எனக்கு கிடைத்த பொக்கிஷம். கடந்த 10 ஆண்டுகளாக விஜய் படங்களில் வேலை செய்து வருகிறேன். இயக்குனர் ஆனாலும் அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன் என்றார் வசனகர்த்தா அஜயன் பாலா. லைகாவோடு எனக்கு 15 வருட தொடர்பு இருக்கிறது. லண்டன்ல இருக்கும் போதெல்லாம் லைகா…
Read More
சூர்யா 36 படத்துக்காக சென்னையில் உருவாகும் ‘ அம்பாசமுத்திரம்’

சூர்யா 36 படத்துக்காக சென்னையில் உருவாகும் ‘ அம்பாசமுத்திரம்’

பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “  ( படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை என்பதால் சூர்யா நடிக்கும் 36வது திரைப்படம் சூர்யா36 என்று அழைக்கப்படுகிறது ) திரைப்படம் ! சூர்யா நடிப்பில் , செல்வாராகவன் இயக்கத்தில் , ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ சூர்யா 36 “. இப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் முதல்கட்ட படபிடிப்பும் ,பாடல் பதிவும் நிறைவடைந்துவிட்டது. விரைவில் துவங்கவுள்ள இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு தற்போது தயாராகி வருகிறது. படத்துக்காக 3கோடி ரூபாய் பொருட்செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற மிகபிரமாண்டமான செட் ஒன்று சென்னையில் இரவு – பகலாக உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆர்ட் டிபார்ட்மென்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் இதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு இந்த செட்டில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதை…
Read More
45 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் : பதுங்கி பாயணும் தல’

45 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் : பதுங்கி பாயணும் தல’

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரித்துள்ள புதியபடம் “பதுங்கி  பாயணும் தல” இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது. . படத்தின் அறிமுக இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயக்குனர்S.A.சந்திரசேகரிடம்இணை இயக்குனராகவும் இயக்குனர் சீமானிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் .இந்த படத்தில் பர்மா மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடிக்க ,சிங்கப்பூர்தீபன், ராகுல் தாத்தா ,சிங்கம்புலி, மூவரும் காமெடியில் கலக்க ,RNR மனோகர், M.S.பாஸ்கர் இருவரும் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தின்மொத்த செட்யூல் 53நாட்கள் ,ஆனால் 45 நாட்களில் படத்தை முடித்து தயாரிப்பாளரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி . குழந்தைகள் ,குடும்பத்தோடு அமர்ந்து வயிறு குலுங்க சிரித்து ரசிக்கும் படியாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு எந்த வெட்டும் கொடுக்காமல் “U” சான்றிதழ் வழங்கி பாராட்டி இருக்கிறது…
Read More
புறா பறக்குது படத்தின் கதை!

புறா பறக்குது படத்தின் கதை!

மறைந்த இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் ஆ.இலட்சுமி காந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி  4777 படத்தை இயக்கிய இவர், அடுத்ததாக தற்போது ‘புறா பறக்குது’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் புதுமுகங்களான ஆருண், கெளதம் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். மற்றும் பப்லு, பிரியா, சுப்புலட்சுமி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இலட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜெய் கிரிஷ் இசையமைக்க, கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். காதல் என்பது அமுதசுரபி மாதிரி.. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன.. அந்தவகையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்துள்ளார் இலட்சுமி காந்தன். முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான்…
Read More
நடிகையர் திலகம் படத்தில் பானுமதி ரோலில் அனுஷ்கா ஷெட்டி?

நடிகையர் திலகம் படத்தில் பானுமதி ரோலில் அனுஷ்கா ஷெட்டி?

நடிகையர் திலகம் படத்தில் பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் நடிகை சாவித்திரிக்கும் எனக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது. நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சமந்தா, துல்கர் சல்மான், ராஜேந்திர பிரசாத், ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாவித்ரியின் திரை வாழ்வில் சக போட்டியாளராக திகழ்ந்த பானுமதி, அவரது சொந்த வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தார் என்பதால், அனுஷ்காவை இந்த கதாபாத்திரத்திற்கு அணுகியதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.வைஜெயந்தி மூவீஸ்…
Read More
இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் சார்லி சாப்ளின் 2

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் சார்லி சாப்ளின் 2

தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றான டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் ‘சார்லி சாப்ளின்-2’. இந்தப் படத்தில் பிரபு தேவா  நாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக  நிக்கி  கல்ராணி,  அதா ஷர்மா  இருவரும்  நடிக்கிறார்கள்.  பிரபல  இந்தி,  தெலுங்கு  நடிகையான  அதா ஷர்மா  தமிழில்  அறிமுகமாகும்  முதல்  படம்  இதுவாகும். இவர்களுடன் ரவி மரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ் போன்றவர்களும் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, கலை – ஆர்.கே.விஜய்முருகன், நடனம் – ஜானி, படத் தொகுப்பு – பென்னி, வசனம்  -கிரேஸி மோகன், சண்டை இயக்கம் –  கனல் கண்ணன், தயாரிப்பு – T.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி  சிதம்பரம்.     படம் பற்றி இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, “இது முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படம். தற்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன்…
Read More
மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாகிறது!

மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாகிறது!

மேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது.. இயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர்  மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்ப்பார்வையில்,கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்.. தொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்.. குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS - க்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..ஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது.. அந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது.. மிகுந்த போராட்டத்திற்க்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம்…
Read More
சிவா மனசுலே புஷ்பா – இசை வெளியீட்டு விழா ஹை லைட்ஸ்!

சிவா மனசுலே புஷ்பா – இசை வெளியீட்டு விழா ஹை லைட்ஸ்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்த பெயர் வாராகி. சர்ச்சைகளை உருவாக்கி தனி கவனம் பெறும் இவர் . பத்திரிகையாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். இப்போது அரிதாரம் பூசிய நடிகர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார். புதிதாக அவர் கதை எழுதி, தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சிவா மனசுல புஷ்பா’ என தலைப்பு வைத்துள்ளார். ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகியே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து முன்னரே, “சசிகலா புஷ்பாவின் கதையை எதற்காக எடுக்கிறீர்கள்?' என்று இப்போதும் கேட்கிறார்கள்.. ராஜாஜி, காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர் எனத் தமிழக அரசியல் பல தலைவர்களைக் கண்டிருக்கிறது. ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட இந்தத் தலைவர்களால் நாட்டுக்குப் பெருமை. ஆனால், இதே அரசியலில் இன்று ஒழுக்கம், நேர்மை, மக்கள் பணி செய்வது போன்ற தகுதிகளை இன்றைய அரசியல்வாதிகளிடம் காண முடியவில்லை. குறிப்பாக ஒழுக்கம். பல லட்சம் பேரால் பின்பற்றப்படும்…
Read More
சாமி ஸ்கொயரில் த்ரிஷா இல்லை: அப்படின்னா பதிலுக்கு யார்?

சாமி ஸ்கொயரில் த்ரிஷா இல்லை: அப்படின்னா பதிலுக்கு யார்?

சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷா விலகியதையடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் வேறு நடிகையை நடிக்கவைக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஹரி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா ஜோடியாக நடித்து 2003இல் வெளியான படம் சாமி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகமான சாமி ஸ்கொயரின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தமாகினர். ஆனால் படத்திலிருந்து த்ரிஷா வெளியேறுவதாகத் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஹரி, “இதுல கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இவங்க ரெண்டு பேரும் ஹீரோயினா நடிக்கிறாங்க. மொத்தம் 5 சாங், 4 பைட், 2 சேசிங் படத்துல இருக்குது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மத்தபடி இந்தப் படத்தை பத்தி அதிகம் சொல்ல முடியாது” என்று கூறினார். இதன் மூலம் த்ரிஷா இப்படத்தில் இருப்பதை உறுதிசெய்தார். ஆனால், த்ரிஷா இதை மறுக்கிறார். இதுதொடர்பாக த்ரிஷாவின்…
Read More
“ களவாணி மாப்பிள்ளை  “   படத்தில்  தினேஷ்  ஜோடி அதிதி மேனன்!

“ களவாணி மாப்பிள்ளை  “   படத்தில்  தினேஷ் ஜோடி அதிதி மேனன்!

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது. மணிவாசகத்தின் மகனான காந்திமணிவாசகம் தயாரித்து, இயக்கும் “ களவாணி மாப்பிள்ளை  “   படத்தில்  தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த்    ஒளிப்பதிவு           -        சரவண்ணன் அபிமன்யு இசை           -        என்.ஆர்.ரகுநந்தன் கலை           -        மாயா பாண்டி எடிட்டிங்     -        பி.கே நடனம்        -        தினேஷ் ஸ்டன்ட்      -        திலீப்சுப்பராயன் தயாரிப்பு  மேற்பார்வை           -        சிவசந்திரன் நிர்வாக தயாரிப்பு                    -        ஸ்டில்ஸ் ராபர்ட் இணை தயாரிப்பு                     -        திருமூர்த்தி  தயாரிப்பு                        -        ராஜேஸ்வரி…
Read More