கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது ! ‘J.பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு!

கன்டெண்ட்தான் முக்கியம்னு புரியுது ! ‘J.பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு!

  இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் பானு, நடிகை மெலடி, வசனகர்த்தா தமிழ் பிரபா, படத்தின் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், காஸ்ட்யூம் டிஸைனர் ஏகன் ஏகாம்பரம், கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,…
Read More
வெங்கட் பிரபு எனக்கு கதையே சொல்ல மாட்டர்!“ரணம் அறம் தவறேல்” பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் வைபவ்!

வெங்கட் பிரபு எனக்கு கதையே சொல்ல மாட்டர்!“ரணம் அறம் தவறேல்” பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் வைபவ்!

  அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.   இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது, எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.…
Read More
தமிழின் முதல் பேரலல்யுனிவெர்ஸ் படமான ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழின் முதல் பேரலல்யுனிவெர்ஸ் படமான ‘அடியே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் 'அடியே'.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நாயகி கௌரி ஜி. கிஷன் பேசுகையில், '' அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த வாய்ப்பை அளித்ததற்காக மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப்…
Read More
முதன்முறையாக தமிழில் மல்டிவெர்ஸ் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ! ஜி வி பிரகாஷ்குமாரின் “அடியே” !

முதன்முறையாக தமிழில் மல்டிவெர்ஸ் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ! ஜி வி பிரகாஷ்குமாரின் “அடியே” !

  மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.  'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ''  ஜீ. வி. பிரகாஷ் வெரி ஸ்வீட் பாய். மியூசிக்.. பெர்ஃபாமன்ஸ் என இரண்டிலும் கலக்கும் பெக்யூலியரான கேரக்டர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து…
Read More
சென்னை 28 படத்தை போன்று மீண்டும் ஒரு படம் ! ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கருத்து!

சென்னை 28 படத்தை போன்று மீண்டும் ஒரு படம் ! ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கருத்து!

தமிழ் திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரித்து வரும் படம் தான் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' இந்த படத்தை மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்குகிறார்,இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது இந்நிலையில் இந்தப் படத்தைப்பற்றி மசாலா பாப்கார்ன் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஐஸ்வர்யா கூறுகையில், “இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தேன். தயாரிப்பு,நிர்வாகத்தை சிறந்த முறையில் கற்று அனுபவம் பெற வெங்கட் பிரபு நிறுவனம் பெரிதும் உதவியது. எனது தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பாப்கார்ன்’ தொடங்கும் எண்ணம் ஏற்பட்டபோது ,தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன். தயாரிக்கும் முதல் படம் என்பது ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிறப்பானத28ம் மிகவும் முக்கியமானது ஆகும். மசாலா பாப்கார்னில், உருவாகும் திரைப்படம் படம் காண்பவர் உள்ளம் நிறையும் வண்ணம் இருக்க…
Read More
நடிப்பிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா நடிகர் விஜய்! இனி அரசியல் தான் எல்லாமே!

நடிப்பிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா நடிகர் விஜய்! இனி அரசியல் தான் எல்லாமே!

இனிமேல் அடிக்கடி ரசிகர்களை சந்திக்கவுள்ளார் நடிகர் விஜய், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.2026ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கொண்டு விஜய் இந்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியு திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்போது கையில் உள்ள படங்களை அவர் விரைவில் முடிப்பார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பார். அடுத்த பிப்ரவரிக்குள் நடிப்பை முடித்துவிட்டு பின் 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதை மனதில் வைத்தே வெங்கட்பிரபு படத்திற்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுது. வெங்கட் பிரபு படமே…
Read More
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு  ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு படத்திற்கு பிறகு ஒய்வு பெற போகிறாரா! பார்லிமெண்ட் தேர்தல் தான் காரணமா!!

தமிழ் திரையுலகினர் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் படம் ‘லியோ’ இந்தப் படத்தை இயக்குனர் லோகெஷ் கனகராஜ் இயக்குகிறார் . இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படத்திற்காக தயாராகிரார் நடிகர் விஜய், அந்த படம் முடிந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்துக்கு கதைகளைக் கேட்கிற முடிவில் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். பார்லிமெண்ட் தேர்தல் வரும் நேரத்தில் ஒரு வருடம் படம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளார் இதனையடுத்து தொடர்ந்து படங்கள் செய்துகொண்டிருப்பதால் உண்டான சலிப்பா இல்லை அரசியல் ஈடுபாடா எனப் பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது இது பத்திரிக்கையாளரிடம் சலசலப்பை உண்டாக்கியுள்ளது ‘சில மாசங்களுக்கு ஷூட்டிங் பரபரப்பு இல்லாமல் ஓய்வாக இருக்க விரும்புகிறேன்’ என நெருங்கியவர் களிடம் விளக்கம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
Read More
தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்

தளபதி 68 படத்தின் பூஜை ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுது. மேலும் ஜூலை மாதம் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துகிட்டிருக்குது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கயிருப்பதாக செய்திகள் வருகின்றன.படத்திற்கு படம் விஜய் வசூலில் சாதனை படைத்து வருவதால் அவரின் சம்பளமும் படத்திற்கு படம் உயர்ந்து வருகின்றது. இதுஒருபக்கம் இருக்க தளபதி 68 படம் விஜய் படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களின் மூலம் வெங்கட் பிரபு புதுமை படைக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன .பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் என்றாலே வித்தியாசமானதாக இருக்கும். அதைப்போல இப்படம் வித்யாசமாக இருக்கும் என்றும், படத்தைப்போல படத்தின் ப்ரோமோஷன்களும் மிகவும் வித்யாசமாக இருக்கும் என்றும்…
Read More
வெளியானது தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அரிவிப்பு

வெளியானது தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அரிவிப்பு

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக…
Read More
மன்மத லீலை திரை விமர்சனம் !

மன்மத லீலை திரை விமர்சனம் !

  இயக்கம் - வெங்கட் பிரபு நடிகர்கள்- அசோக் செல்வன் சம்யுக்தா ஹெக்டே. ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் கதை - 2010 அப்புறம் 2020 ல் ஒரே நேரத்தில் நடக்கும் இரண்டு கள்ளக்காதல் சம்பவங்களுக்கு என்ன தொடர்பு அதில் மன்மத லீலை புரியும் நாயகன் மாட்டிக்கொள்கிறானா? தப்பிக்கிறானா ? என்பதே கதை. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம். இளைஞர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதற்கு காரணம். படத்தின் டிரெய்லரில் வந்த அடல்ட் சமாச்சாரங்கள் ஆனால் படத்தில் அந்தளவு அடல்ட் காட்சிகள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றம் தான். வெங்கட் பிரபு குயிக்கி என்ற பெயரில் நூடுல்ஸ் போல், கோவிட் காலத்தில் ஓடிடிக்கு தயாரான படம் இப்போது மாநாடு வெற்றியால் திரைக்கு வந்திருக்கிறது. ஓடிடியில் உட்கார்ந்து பார்க்க என்ன தேவையோ அது படத்தில் இருக்கிறது ஆனால் திரையரங்கு அனுபவத்திற்கு சரிவரவில்லை என்றாலு பெரிதாக ஏமாற்றவும்…
Read More