இனிமேல் என் படங்கள் திரையரங்கில் வெளியாகாது ! இயக்குனர் அல்போன்ஸ் அறிவிப்பு!

இனிமேல் என் படங்கள் திரையரங்கில் வெளியாகாது ! இயக்குனர் அல்போன்ஸ் அறிவிப்பு!

நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் தான் பிரேமம். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. பிரேமம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது கிஃப்ட் எனும் படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில், ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.   தனக்கு autism spectrum disorder இருப்பதாக கூறி, இனி சினிமா தியேட்டர் வாழ்க்கையில் இருந்து விலகி கொள்வதாகவும், பாடல்கள் மற்றும் குறும்படங்கள் இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு…
Read More
‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். கொஞ்சம் பிசியாகவே இருந்த சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.…
Read More
error: Content is protected !!