“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ ஷூட்டிங் மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு!

“கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ ஷூட்டிங் மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு!

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்ட காசமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதாவது தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் முழுக் கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும்படியும் கதை அமைக்கப் பட்டுள்ளது. மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு கூட்டணியுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்…
Read More
தீபாவளி அன்று ரிலீஸாகும் சந்தானம் படத்துக்கு ‘பிஸ்கோத்து’ டைட்டில் ஏன்? – கண்ணன் விளக்கம்!

தீபாவளி அன்று ரிலீஸாகும் சந்தானம் படத்துக்கு ‘பிஸ்கோத்து’ டைட்டில் ஏன்? – கண்ணன் விளக்கம்!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளி யாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜ பார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம் பெறுகின்றன. அந்தக் காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். இந்த பிஸ்கோத்து படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும் போது, ” படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் ‘பிஸ்கோத்’ என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப் படுத்தி இருக்கிறோம்.வடிவேலுவுக்கு எப்படி ‘இம்சை அரசன் ‘அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு ‘பிஸ்கோத்’ படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும்.இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார்.…
Read More
பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

பாக்கணும் போல இருக்கு – படா காமெடி படம்!

சுமார் 500 படங்களுக்கு மேல் ஃபைனான்சியராக, விநியோகஸ்தராக புகழ்பெற்ற நிறுவனம் விஸ்வநாதனின் பரதன் பிலிம்ஸ். இந்த நிறுவனத்திலிருந்து பரதன் என்பவா் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பாக்கணும் போல இருக்கு.விஜய் நடித்த சுறா, பொன்மனம், என் புருஷன் குழந்தை மாதிரி படங்களை இயக்கிய S.P.ராஜ்குமார் இயக்குகி இருக்கிறார். பரதன் கதாநாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக திரிஷ்யம் ஹன்சிபா நடிக்க சூரி, கஞ்சாகருப்பு, லிவிங்ஸ்டன், ஜெயபிரகாஷ் மற்றும் பலா் நடிக்கும்தான் படம் பாக்கணும் போல இருக்கு. தொடர் நகைச்சுவைத் தோரணங்களுடன் சின்ன பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் காதலிக்கும் வயது எது..? கல்யாண வயது எது..? எப்போது காதலிக்க வேண்டும்..? எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்பதை சொல்லும்விதமாக படமெடுத்திருக்கிறார் கள். அதிலும் சூரி, கஞ்சா கருப்புவின் நகைச்சுவையில் படத்தில் ஒரு சிறிய பகுதிகூட போரடிக்கவில்லை..! நாளை- வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. காமெடிக்கும், கதைக்கும் கியாரண்டியுடன் வந்திருக்கிறது. இதில் வரும் இரட்டை ஜடை கூப்பிடுதே முத்தம்மா என்ற…
Read More