ஆறாம் நிலம் – போரின் பிந்தைய ஈழ நிலத்தின் கோர முகத்தை காட்டும் படைப்பு

ஆறாம் நிலம் – போரின் பிந்தைய ஈழ நிலத்தின் கோர முகத்தை காட்டும் படைப்பு

இயக்கம் - ஆனந்த ரமணன் நடிகர்கள் - நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி கதை - போர் முடிந்த பிறகு ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது அவர்கள் எந்த மாதிரியான வலிகளை அனுபவிக்கிறார்கள் என்பதை சொல்வது தான் ஆறாம் நிலம். வாழ்வின் பதிவு தான் இப்படம் ஈழத்திற்க்கும் தமிழ்மக்களுக்கும் உள்ள உறவு ஆயிரம் ஆண்டு நீளும் தொப்புள் கொடி தொடர்பு. போர் நடக்கும் போது நம் தாய் தமிழ் மக்களின் அந்த போரால் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் அன்றைய போரின் நிலைகள் எல்லாம் உலகம் முழுக்க அன்றைக்கன்றே விவாதிக்கப்படும் அளவு நமக்கு அந்த செய்திகள் வந்தடைந்தது ஆனால் போர் முடிந்த பிறகு, இப்போது அம்மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது , இப்போதாவது அவர்களுக்கான நிம்மதி கிடைத்திருக்கிறதா என்பதற்கு பதில் சொல்லும் படமாக, அவர்களின் வாழ்க்கையின் வலியை நம் முகத்தில் அறைந்ந்து சொல்லியிருக்கிறது இப்படம்.…
Read More