பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்காக திரையிடப்பட்ட ஷாருக்கானின் டங்கி திரைப்படம்

பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்காக திரையிடப்பட்ட ஷாருக்கானின் டங்கி திரைப்படம்

  சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்த்துள்ளது டங்கி. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நேற்று பல்வேறு நாடுகளின் துணைத் தூதரகங்களுக்குச் சிறப்புத் திரையிடல் நடத்தப்பட்டது. பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் டங்கி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமாக இருந்தன, இந்த படம் உண்மையில் அதன் அழுத்தமான கதையினால், ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மக்களுக்குத் தேவையான கருத்தையும் சொல்லியுள்ளது. பலரும் இப்படத்தின் கதையைப் பாராட்டி வருகிறார்கள், குறிப்பாக, உலகளாவிய பார்வையாளர்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ளும்படி அவர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது இப்படம். சட்டத்திற்குப் புறம்பாக நாடு தாண்டுவதைப் பற்றிப் பேசும் இப்படத்தை பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் பார்ப்பது மிகவும் பொருத்தமானது. ஹங்கேரி, அமெரிக்கா,…
Read More
உலக அளவில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கிய ஷாருக்கான் ! 250 கோடி வசூலை பெற்றுள்ளது !

உலக அளவில் மீண்டும் வசூல் வேட்டையை தொடங்கிய ஷாருக்கான் ! 250 கோடி வசூலை பெற்றுள்ளது !

ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌ இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌ இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான 'டங்கி' திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு 'டங்கி' திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு…
Read More
டங்கி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது ! ஷாருக்கானின் ரொமாண்டிக் வரிசையில் மற்றுமொரு பாடல்!

டங்கி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது ! ஷாருக்கானின் ரொமாண்டிக் வரிசையில் மற்றுமொரு பாடல்!

  இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 - வை வெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது. புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல். ஒரு தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான…
Read More
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் இணைந்துள்ள ‘டங்கி டிராப் 1′ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது !

  இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். டங்கி திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!. நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம். இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1", ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை,…
Read More
அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

அனிமல் படத்திலிருந்து ‘நீ வாடி’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகியுள்ளது !

  அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற பிறகு தமிழ் பார்வையாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் இருப்பதற்கு மற்றொரு காரணத்தை அளித்து, அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது. பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. அனிமல் திரைப்படம் மனித ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மனிதன் ஆதி குணமான விலங்கின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் பிரதான சினிமாவின் வழக்கமான…
Read More
கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

  2023 ஆம் ஆண்டு, பெண்கள் செயலில் ஈடுபடும் ஆண்டாகும். இந்த முன்னணிப் பெண்கள் சினிமாவில் செயல்பாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல், முன்மாதிரிகளாகவும், ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்த ஆண்டு, திரையுலகில் புயலைக் கிளப்பிய ஆற்றல்மிக்க மற்றும் திறமையான நடிகைகளின் நட்சத்திர வரிசையுடன் பெரிய திரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கத்ரீனா கைஃப் மற்றும் ப்ரி லார்சன் ஆகியோர் ஆக்‌ஷன்-பேக் செய்யப்பட்ட காட்சிகள் முதல் சக்திவாய்ந்த நடிப்பு வரை, அவர்களின் நகர்வுகளால் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், அதிரடி-நிரம்பிய நடிப்பால் வசீகரிக்கிறார்கள். நயன்தாரா நயன்தாரா தென் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் தனது தாக்கமான நடிப்பிற்காக அறியப்பட்டவர். நடிகை சமீபத்தில் அட்லீயின் ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், SRK உடன் இணைந்து ஒரு திடமான குத்துகளை பேக் செய்தார். நடிகை தனது…
Read More
இதுவரை 3.50 கோடி ரசிகர்கள் ஜவான் படத்தை பார்த்துள்ளனர் ! இந்தியாவில் இதுவே முதல்முறை !

இதுவரை 3.50 கோடி ரசிகர்கள் ஜவான் படத்தை பார்த்துள்ளனர் ! இந்தியாவில் இதுவே முதல்முறை !

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது. ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான் திரைப்படத்தினை இது வரை திரையரங்குகளில் 3.50 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2023-ல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இதுவாகும். ஜவான் வெளியானது முதலே திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகளாக நிரம்பி வழிகிறது. இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இப்படத்தை ஒருமுறை மட்டுமல்லாமல், பலமுறை படத்தை ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதனால் இன்று படம் திரையரங்குகளில் 3.50 டிக்கெட் விற்பனையைக் கடந்து சாதனை செய்துள்ளது. 2023ல் ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான அதிகபட்ச சாதனை இதுவாகும். ஜவான் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் இதயங்களிலும் தடுக்க முடியாத சக்தியாக இருப்பதையே இது காட்டுகிறது. “ஜவான்” திரைப்படத்தை…
Read More
1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜவான் !

1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜவான் !

  நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்தி திரையுலகில் இதுவரை நிகழாத சாதனையை ஜவான் படம் செய்துள்ளது. இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வெளியானது முதல் எந்த தடுமாற்றமும் இன்றி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 1103.27 கோடி வசூல் செய்து வரலாறு படைத்திருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடியை தாண்டிய முதல் இந்திப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் 733.37 கோடியாக உள்ளது, மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் 369.90 கோடி ஆகும்.…
Read More
கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !

கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன. இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் 'இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்றும் பதிவிட்டிருந்தார். ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர்.‌ அந்த புகைப்படத்தில் ராம் சரண்…
Read More
இந்தியாவில் மட்டுமில்லை அரபு நாட்டிலும் சாதனை புரிந்துள்ள ஜவான்!

இந்தியாவில் மட்டுமில்லை அரபு நாட்டிலும் சாதனை புரிந்துள்ள ஜவான்!

நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான ஜவான் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான கிரேஸ் எந்த வகையிலும் குறையவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான முத்திரையை பதித்த ஜவான், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. இப்படம் மத்திய கிழக்கில் #1 இந்திய திரைப்படமாக வசூலில் சாதனை படைத்துள்ளது. சர்வதேச விநியோக சந்தையின் துணைத் தலைவர் நெல்சன் டிசோசா இது குறித்து கூறுகையில்.., ஜவான் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மத்திய கிழக்கில் $16 மில்லியனைத் தாண்டிய முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இன்றுவரை வெளிநாடுகளில் 44.43 மில்லியன் வசூல் செய்து #1 இந்திய திரைப்படமாக வரலாற்று சாதனை…
Read More