எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’  ஜூலை 7ம் தேதி ரீ ரிலீஸ்!

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ ஜூலை 7ம் தேதி ரீ ரிலீஸ்!

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடிமைப்பெண்’.  வசூல் சாதனை படைத்த ‘அடிமைப் பெண்’ 25 வாரம் அமோகமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இதில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார். ஜெயலலிதாவும் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது. இந்நிலையில் “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும்,…
Read More
ஆதரவற்ற சிறுவர்களுக்கு மரகத  நாணயம் காட்டிய நடிகர் ஆனந்தராஜ்!

ஆதரவற்ற சிறுவர்களுக்கு மரகத நாணயம் காட்டிய நடிகர் ஆனந்தராஜ்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் உள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, நடிகர் ஆனந்தராஜ் ‘மரகத நாணயம்’ படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளார். அறிமுக இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி பேண்டசி படம் ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தில் ஆனந்தராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால், சென்னை எழும்பூரில் உள்ள கில்ட் ஆப் சர்வீஸ் ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை, ’மரகத நாணயம்’ படத்திற்கு நடிகர் ஆனந்தராஜ் அழைத்துச் சென்றார். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ‘மரகத நாணயம்’ படத்தை பார்த்த மாணவிகள், சிரித்து மகிழ்ந்தனர். நடிகர் ஆனந்தராஜ் தனது குடும்பத்தாருடன் மாணவரிகளுடன் சேர்ந்து படம் பார்த்தார். படத்தின் இயக்குநர்…
Read More
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல’

கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல’

சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னை யிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல் , ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரிக்கிறார்கள் . இவர்களில் சக்திவேல் 'கந்தகோட்டை' , 'ஈகோ' படங்களை இயக்கியவர்,  அவரிடம் பணிபுரிந்த வி.என். ராஜ சுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார் இவர் 'நான் சிவனாகிறேன்' படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் 'பரதேசி'படத்தில் அதர்வாவுடன் நடித்தவர்.நாயகியாக சஹானா நடித்துள்ளார். விஜய் டிவியின்  ' கனாக்காணும் காலங்கள்' புகழ் சிவகாந்த் முழு  நீள காமெடியனாக வந்து கலகலப்பூட்டிக் கலக்குகிறார். முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன்  தெருக்கள் ,…
Read More
ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க – தடை?

ஆதிக் ரவிச்சந்திரன் படம் இயக்க – தடை?

தமிழ் சினிமா 2017ல் அரையாண்டு . நேரமிது 69 படங்கள் இம்மாத இறுதி வருவதையும் சேர்த்து. இந்த படங்களில் மிக மிக மோசமான படம் என் பதை போட்டிக்கு ஆளின்றி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். தமிழ் சினிமாவில் குடும்பத்துடன் பார்க்க கூடிய படங்களை தயாரித்தவர் என்ற பெருமைக்குரிய மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் இப்படி ஒரு ஆபாச குப்பை தொட்டி படமா?என்பதே மக்கள் மத்தியில் பேச்சு. படைப்பாளிகளுக்கு கருத்து சுதந்திரம் தேவை தான்.AAA படத்தை இயக்கிய ஆதிக ரவிச்சந்திரன் தன் குடும்பத்தோடு கூட அமர்ந்து பார்க்க முடியாத படம் தான் AAA சுமார் 15 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டAAAUடம் முதல் மூன்று நாட்களில் 4 கோடி மொத்த வசூலை கடந்து செல்ல இயலவில்லை. இந்த வார இதுதியில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்கில் இருந்தும் படத்தை தூக்கி விட வாய்ப்பு உள்ளது. AAA uடத்தைவிலைங்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தும் தமிழ்நாடு…
Read More
தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி = ஸ்ரியா ரெட்டி!

தமிழ் சினிமாவின் ஸ்மிதா படேல், ஷபனா ஆஸ்மி = ஸ்ரியா ரெட்டி!

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'அண்டாவ காணோம்'. ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கிய பங்காற்றி இருக்கும் இந்த படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அத்தோடு ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாடினர்.   என் சினிமா கேரியரில் தெரிந்தோ, தெரியாமலோ ஆரம்பத்தில் இருந்தே சதீஷ்குமாருடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன். அவர் மாதிரி ஒரு படத்தை கொண்டு சேர்ப்பது என்பது யாராலும் முடியாது. தேசிய விருதுக்கு படங்களை அனுப்பி, அவற்றிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவது என்பது அவரால் மட்டும் தான் முடியும். அவரை பின்பற்றி தான் தர்மதுரை படத்துக்கு தேசிய விருது பெற்றோம். எதிர் அணியில் நான் இருந்தால் கூட என் நலனுக்காக யோசிப்பவர் தான் சதீஷ்குமார்…
Read More
மலேசியா ; தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘தோட்டம்!’

மலேசியா ; தோட்டத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ‘தோட்டம்!’

புளூ ஐ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அரங்கன்னல் ராஜூ இயக்கி தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இந்த படத்தில் சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக தனா மற்றும் சீன நடிகை விவியாஷான் நடிக்க, இவர்களுடன் கே.எஸ்.மணியம், ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில்வர்மன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மலேசிய நடிகர் நடிகைகள் மற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டணியில் உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அரங்கண்ணல் ராஜ் படம் குறித்து , “ஒவ்வொரு நாடும் பொருளாதாரா முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டே! இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும். அங்கு விவசாய கூலி தொழிலாளிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே! அதிலும் குறிப்பாக தமிழர்களே! அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் பெரும் வணிக சந்தையாகி விட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை…
Read More
இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும்!- நாயகி ஷ்ரத்தா நம்பிக்கை!

இவன் தந்திரன் கண்டிப்பாக இளைஞர்களுக்கு பிடிக்கும்!- நாயகி ஷ்ரத்தா நம்பிக்கை!

அண்மையில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘யு-டர்ன்’. இதில் ஹீரோயினாக நடித்தவர்  ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார். இப்போது ’இவன் தந்திரன்’ படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம்பற்றி, ஷ்ரத்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியின் போது, “யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ- டார்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று நான் உறுதியாக உள்ளேன். இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான…
Read More
ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு யு சர்டிபிகேட்!

 ‘குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்த வரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித் துள்ளது. ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்காக படக்குழுவினரை தணிக்கை குழுவினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Read More
காதல் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 – என்ற டைட்டிலுடன் தயாராகும் படம்!

காதல் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 – என்ற டைட்டிலுடன் தயாராகும் படம்!

Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு " 143" என்று பெயரிட்டுள்ளார்.. காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 .. இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார்.நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு. : ராஜேஷ் ஜே.கே இசை. : விஜய் பாஸ்கர் பாடல்கள். : கபிலன் வைரமுத்து அறிவுமதி, சினேகன் கபிலன் கலை. : மணிமொழியன் ஸ்டண்ட். : தீப்பொறி நித்யா எடிட்டிங்.…
Read More