நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

ஜஸ்ட் நைண்டீன் ஏஜி வயதில் கையில் மூன்று மாத கைக்குழந்தையோடு தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சௌகார். இன்றும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தாரகை. 80+ ல் படு பிசியான நடிகை என்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து மகிழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட லிவிங் லெஜண்ட் என்பதும் உண்மை. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம், என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில்…
Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு  “SK 20” !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்' அந்தஸ்தும், அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான “டாக்டர்” உலகளாவிய வகையில் ரசிகர்களின் மனதை வென்று, முழு வர்த்தக வட்டத்திற்கும் லாபகரமான படமாகவும் அமைந்து, அவரது நட்சத்திர அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “டான்” ஏற்கனவே வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, வர்த்தக வட்டத்தில் அப்படத்தை, இப்போதே…
Read More
.தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “குரங்கு பொம்மை”

.தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் “குரங்கு பொம்மை”

சினிமா ரசிகர்களாலும் விமர்சகர்களாலும்  ரசிக்கப்பட்ட ஒரு தரமான வெற்றி படத்தை  மற்ற மொழிகளிலும் படமாக்கப்படுவது இயல்பே. தமிழ் சினிமா ரசிகர்களால் இயக்குனர் நித்திலனின் வித்யாசமான  கதைக்காகவும் அதன் மிக சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும்  கொண்டாடப்பட்ட 'குரங்கு பொம்மை' படத்தின் தெலுங்கு உரிமத்தை 'S Focuss' நிறுவனம் பெற்றுள்ளது. தரமான, சுவாரஸ்யமான படங்களை மக்களுக்கு தருவதில் எப்பொழுதுமே முனைப்போடு இருக்கும் 'S Focuss' தயாரிப்பு நிறுவனம் 'குரங்கு பொம்மை' படத்தை தெலுங்கில் படமாக்கவுள்ளது. 'குரங்கு பொம்மை' பட கதை எல்லைகளையும்  மொழிகளையும்  தாண்டி ரசிக்கப்படும் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று. ''திறமையான கலைஞர்களுக்கும்  தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. 'குரங்கு பொம்மை' படம் ஒரு அற்புத படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு சினிமா ரசிகர்களும் தெலுங்கு சினிமா வணிகமும் இப்படத்திற்கு பெரும் ஆதரவு தருவார்கள் என…
Read More