ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

ஃபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

  கடந்த வாரம் சென்னை  அலங்காநல்லூரில் பில்லா பாண்டி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அப்படத்தில் பணியாற்றும்  ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் இப்பட தயாரிப்பா ளர்களுக்கும் இடையே டிராவல் பேட்டா தொடர்பான பிரச்னை எழுந்தது. இதனால் ஃபெப்சி தொழிலாளர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் செல்ல, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், ஃபெப்சி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை  ஃஃபெப்சி அமைப்பினர் வைக்க, கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது , ‘ஒரு படப்பிடிப்பை நிறுத்த யாருக்கும் அதிகாரம் கிடையாது.  ஃபெப்சி தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஒரு தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான், பல தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து  வாழ முடியும். சம்பள விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நாங்கள் ஒரு…
Read More