பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் ‘நினைவெல்லாம் நீயடா’ !!

பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் ‘நினைவெல்லாம் நீயடா’ !!

தயாரிப்பு - லேகா தியேட்டர்ஸ் படராயல் பாபு இயக்கம் - ஆதிராஜன் நடிகர்கள் - பிரஜன், ரோஹித் , யுவலட்சுமி, ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார். பள்ளிப்பருவத்தில் ஏற்படும் அன்பும் காதலும் வாழ்க்கையில் பின்னாளில் எத்தனை பாதிப்புகளை கொண்டு வரும் என்பது தான் இப்படத்தின் மையம். பள்ளியில் படிக்கும் போது கவுதம் மற்றும் மலர் விழி காதலித்து வருகிறார்கள். படிப்பை முடித்த காதலி ஒரு கட்டத்தில் வெளிநாடு செல்கிறார். காதலிக்காக காத்திருக்கும் கவுதம் (பிரஜன்), வீட்டினர் கட்டாயத்தால் அத்தை மகள் மனிஷாவை கல்யாணம் செய்கிறார். வெளிநாட்டில் இருந்து வரும் காதலி கவுதம் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பது தான் படம். பள்ளிப்பருவ காதல் படங்கள் நிறைய வந்துள்ளது அதே பாணியில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் வந்திருக்கிறது இப்படம். பள்ளிப்பருவ போர்ஷன் நிறைய வருகிறது இடைவேளைக்குப் பிறகு, தான் மெயின் கதை ஆரம்பிக்கிறது.…
Read More