எல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன ? – நடுவன் திரை விமர்சனம்

எல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன ? – நடுவன் திரை விமர்சனம்

நடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம் செய்கிறார்கள் என தெரியவர, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது அதை கழட்டிவிட்டு பார்த்தால், நாம் அனைவருமே அகோரமாகதான் இருப்போம். இங்கு எவனுமே நல்லவன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பச்சோந்தி தான், என சொல்ல வருவது தான் இந்த நடுவன். ஒரு படத்தை பார்க்க, நமக்கு அக்கதை ஒரு ஈர்ப்பை தர வேண்டும், அல்லது நம் உணர்வுகளை அது பாதிக்க வேண்டும். இரண்டுமே இப்படத்தில் இல்லை பின் எதற்காக இந்த படம் ? ஒரு மலை உச்சியின் நகரத்தில் பனிபடலம் சூழும் பின்னணியில் கதை நடக்கிறது. படத்தின் ஒரே ஆறுதல் அது தான். காட்சிகள் பார்க்க…
Read More