தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்! -May 1 முதல் தொடக்கம்!

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம்! -May 1 முதல் தொடக்கம்!

எல்லா மொழி சினிமாவும் அதன் பல்வேறு துறைகளும் நாள்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால் இங்குள்ள பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற ஆதங்கம் பல தரப்பிலி இருந்தும் வருவதால் தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்.. பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கவும், பெண்கள் துறையில் அதிகரிக்கவும் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்க உள்ளார்கள். வைசாலி சுப்பிரமணியன் தலைவராகவும், ஏஞ்சல் சாம்ராஜ் துணை தலைவராகவும், ஈஸ்வரி V.P செயலாளராகவும், மீனா மருதரசி .S துணை செயலாளராகவும், கீதா .M பொருளாளராகவும் சேர்ந்து இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை தொடங்கியுள்ளார்கள். இவர்கள் 5 பேர் செயற்குழுவாக இருக்கிறார்கள். இது குறித்து அக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், “இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்று கொண்டிருந்தது .இதை அதிகாரப்பூர்வமாக may 1 அன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் .இது தொடர்பாக FEFSI தலைவர் R.K.செல்வமணி -கிட்ட பேசினோம் , அவர் நல்ல…
Read More