அடுத்தடுத்து இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

அடுத்தடுத்து இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் ஆண்டனி, அவர் நடித்து வரும் “ரோமியோ” திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ரோமியோ” திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ரத்தம்.  இந்த படத்தை தனஞ்செயனின் இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்து விஜய் ஆண்டனியிடன் பேசும்போது  ‘சினிமாவுல பாசிட்டிவ், நெகட்டிவ் சென்டிமென்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல கதையில கடுமையா உழைச்சா கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதுதான் என் பாலிசி. ‘ரத்தம்’படத்தின் கதைக்கும் இந்த தலைப்பு சரியா பொருந்தினதால, அதையே வச்சோம். அவ்வளவுதான். அதைத் தாண்டி தலைப்புகளுக்கு மெனக்கெடறதில்லை.’ என்று கூரியுள்ளார். இந்த படத்தின்…
Read More
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதாநாயகி மகிமா நம்பியார் நர்ஸாக  நடிக்கிறார்!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் கதாநாயகி மகிமா நம்பியார் நர்ஸாக நடிக்கிறார்!

தரமான கதையம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதன் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் தன்கென ஒரு அடையாளத்தை பதித்து இருப்பவர் அருள்நிதி. இவர் தற்போது அறிமுக இயக்குநர் மு மாறன் இயக்க இருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடிக்க இருக்கிறார். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் இந்த  க்ரைம் கதையின் கதாநாயகியாக தற்போது மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்ய பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் என திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.  "நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு உன்னதமான கலைஞர் அருள்நிதி சார். எனவே ஏறக்குறைய அதே குணங்கள் நிறைந்த ஒருவரை தான் எங்கள் படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி, நாங்கள் மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்…
Read More