கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

கனவுகளின் காட்சி பதிவாளர் அசோக் குமார் நினைவு தினமின்று!

ஒரு டைரக்டரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே ஒட்டு மொத்த படைப்பின் ஜீவனாகிறார். அப்படி இன்றும் நினைவில் வாழ்பவர் கேமராமேன் அசோக் குமார் யர்லி மார்னிங். மிஸ்ட் எனப்படும் பனியின் ஈரம் போர்த்திய தாவரங்களும் புதர்களும் சாலையின் இருபுறங்களிலும் இன்னும் உறங்கிக்க்கிட்டிருக்குது. ஹீரோவும் ஹீரோயினும் ஸ்டில் அவுட்டில் ‘ஜாகிங்’ போறாய்ங்க. காலடி ஓசையின் ‘தட் தட்’ ஒலியின் பின்னணியில் ஒரு பூவைப் போல் மலருது ஒரு பாடல். ‘பருவமே… புதிய பாடல் பாடு’. பனிப் படலத்தில் அமிழ்ந்து கிடக்கும் புல்வெளிப் பரப்பு, புதர்களுக்கு இடையில் படுத்திருக்கும் ஈரமான பாதைகள் என்று அழகாகக் காட்சிகள் விரியுது. அதிகாலையில் காணும் கனவு போன்ற அந்தப் பாடலில், மகேந்திரன், இளையராஜாவின் கற்பனையை உள்வாங்கிக்கொண்டு அத்தனை குளுமையாகப்…
Read More