படித்த இளைஞர்களின் கோபத்தைக் காட்டும் ’ புயலா கிளம்பி வர்றோம்’!

படித்த இளைஞர்களின் கோபத்தைக் காட்டும் ’ புயலா கிளம்பி வர்றோம்’!

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ' புயலா கிளம்பி வர்றோம் '. இது மதுரை மண் சார்ந்த கதை. படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை . நாயகனாக தமன் , நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர் ஆர்.என்.ஆர். மனோகர் , சிங்கம்புலி , திருமுருகன் , அழகன் தமிழ்மணி , ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம் பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர். இயக்குநரிடம் படம் பற்றிக் கேட்ட போது ," இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை. இது மதுரைப் பகுதியில் நடக்கும் கதை என்றாலும்…
Read More