கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

கார்த்தியின் கோலிவுட் வயசு 15- ஆம்.. பருத்தி வீரன் ரிலீஸாகி 15 வருஷமாச்சு!

‘ஆமா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் வீரன் குறிச்சு நம்ம  கட்டிங் கண்ணையா சினிமா பிரஸ் கிளப் டாட் காம்-மிறக்காக தயார் செய்த ஸ்பெஷல் ரிப்போர்ட் இதோ” நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைஞ்சுது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் வெளியான தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப்…
Read More
சுல்தான் கதை என்ன தெரியுமா? – கார்த்தி பேட்டி

சுல்தான் கதை என்ன தெரியுமா? – கார்த்தி பேட்டி

கோலிவுட்டில் தனக்கென தனி அடையாளம் கொண்டுள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  சார்பில் SR.பிரகாஷ் பாபு, SR.பிரபு தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத் தில் கார்த்தி நடிக்கும் படம் ‘சுல்தான்’. . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த சுல்தான் படத்தில் நடித்த அனுபவங்களை கார்த்தி பகிர்ந்து கொண்டது: பாக்கியராஜ் சுல்தான் கதையை பற்றி ஒரு வரியில் கூறும் போது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கை லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதை செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம். இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக்கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள்தான். ஆகையால் நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காக செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் சுல்தான். அதன் பிறகுதான் அவனுக்கு தெரிகிறது…
Read More