சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

ஒரு சினிமா படம் குறித்த அறிவிப்பே உலகளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்குவது ரொம்ப அபூர்வம். சர்வதேச அளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் சிலபல் அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்க்கி உள்ளது. அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. முன்னொரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும்…
Read More