ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் – ஹரி கூட்டணி…ரத்னம் படம் எப்படி?

ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் – ஹரி கூட்டணி…ரத்னம் படம் எப்படி?

  ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படம் எப்படி இருக்கிறது. ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி? தமிழ் சினிமாவில் ஹீரோகளுக்கு அட்டகாசமான மாஸ் ஆக்சன் படங்களை தந்து கமர்சியல் மாஸ்டர் இயக்குர் எனப் பெயர் பெற்ற ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோ விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் ரத்னம் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவதாக இவர்களது கூட்டணியில் வந்திருக்கும் ரத்னம் திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்று பார்ப்போம் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்கள் இணையும் ஒரு இடம், அங்கு நடக்கும் பிரச்சனை தான் களம். சிறு வயதில் அம்மாவை இழந்த மகன், அந்த ஏரியாவில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சமுத்திரகனயைக் காப்பாற்றி அவரிடம் வளர்கிறான். அவருக்காக வெட்டுக்குத்து என எது வேண்டுமானாலும் செய்கிறான். எதேச்சையாக ரோட்டில் பார்க்கும் ஒரு பெண், அவளுக்கு…
Read More
விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான…
Read More
விஷாலின் முதல் 100 கோடி வசூல் படமாகவுள்ள மார்க் ஆண்டனி ! அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்!

விஷாலின் முதல் 100 கோடி வசூல் படமாகவுள்ள மார்க் ஆண்டனி ! அஜித்துக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்!

  விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் கடந்த 15ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்ணை நடிக்க வைத்துள்ளனர். டைம் டிராவல் ஜானரில் காமெடியாக எடுத்து இருக்கும் மார்க் ஆண்டனி படம் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ.70 கோடி வரை வசூலாகி உள்ளதால் பாக்ஸ் ஆபிசில் ரூ, 100 கோடியை இப்படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் சென்னையில் படக்குழு சார்பில் சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, “மார்க் ஆண்டனி…
Read More
“விஷால்-34” படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ப்ரியா பவானி சங்கர்! அதிரடி வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!

“விஷால்-34” படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ப்ரியா பவானி சங்கர்! அதிரடி வேகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!

  ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது. 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர். இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு "விஷால்-34" என அழைக்கப்பட்டு வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார்.தனது முதல் படமான தமிழ் படம் துவங்கி, அனைத்து படங்களிலும் நல்ல கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கு…
Read More
‘தாமிரபரணி’ படக்கூட்டணி இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது!

‘தாமிரபரணி’ படக்கூட்டணி இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது!

  ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் அதிரடி இசையில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் உடன் இணைந்து இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான…
Read More
நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு! ஆதரவான தீர்ப்பால் மகிழ்ச்சி!!

நடிகர் விஷாலுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு! ஆதரவான தீர்ப்பால் மகிழ்ச்சி!!

நீதிமன்றம் மூலம் தனது வெற்றியை மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால் . நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சக்ரா'. இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் நடிகர் விஷாலே தயாரித்திருந்தார். இப்படம் வெளியாக இருந்த சமயத்தில் நடிகர் விஷால் நடிப்பில் அதற்கு முன் 2019ம் ஆண்டு வெளியான 'ஆக்ஷன்' திரைப்படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி சில தவறான தகவல்களுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கால் சக்ரா திரைப்படம் வெளியாவதில் மிகுந்த சிக்கல் எழுந்த நிலையில் உயர்நிதிமன்றம் கூறிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வழக்கை ஜனநாயக முறையில் பின்பற்றி வந்த நடிகர் விஷால் அவர்களுக்கு நீதிமன்றம் ரவீந்திரன் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விஷாலுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் தீர்ப்பை எண்ணி மகிழ்ந்த நடிகர் விஷால் மாண்புமிகு நீதிமன்றத்திற்கும், மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கும், எப்போதும் துணை…
Read More
விஷால் தலைமையிலா நடிகர் சங்கம்! அப்செட் குரல் அதிகமா கேட்குது!

விஷால் தலைமையிலா நடிகர் சங்கம்! அப்செட் குரல் அதிகமா கேட்குது!

நடிகர் சங்கத் தலீவர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்துச்சு. அது சிலபல அடிதடி பஞ்சாயத்துக்குப் பின்னர், அந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அப்போது, விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுச்சு மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்துச்சு. இந்த வழக்கை விசாரித்த சென்னைக்கு நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற…
Read More
விஷாலில் லத்தி ஷூட்டிங் கம்ப்ளீட்!

விஷாலில் லத்தி ஷூட்டிங் கம்ப்ளீட்!

  போலீஸ் ஆபீசரா விஷால் நடிச்சு வரும் படம் லத்தி. டைரக்டர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி என்ற பெயர் சூட்டப்பட்ட படத்தில் சுனைனா & பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சு வந்தார்கள். ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைஞ்சு இந்த லத்தி யை புரொடியூஸ் பண்ணி வாரார்கள் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் வேக வேகமா நடந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்னியோட முழுசா முடிஞ்சுட்டதா சேதி வாந்துருக்குது.
Read More
வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4, 2022 முதல் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது!

'முதல் நீ முடிவும் நீ' முதல் திரைப்படம் 'விலங்கு' இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5 நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்படவுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வலுவான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, படம் வெளியான தொடக்க வாரத்தில் ரசிகர்களின் வாய்வழி பாரட்டினால் பலரையும் சென்றடைந்து, நல்ல வெற்றியை பெற்றது. தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதால், பெரிய திரையில் இப்படத்தை…
Read More
வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன்

வீரமே வாகை சூடும்” படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன்

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன். படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இவரின் சிறப்பான நடிப்பு, பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் து.பா. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக பிப்ரவரி 4 வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் நடிகர் அகிலன் SPR. படம் முழுக்க வரும் இப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. இளம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அகிலன் தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பு திறமையால், அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மூலம் அறிமுகமான இவர் சிறிது சிறிதாக வளர்ந்து நாயகன் அந்தஸ்திற்கு…
Read More