உண்மையில் யார் –  ‘டெவில்’ !!

உண்மையில் யார் – ‘டெவில்’ !!

சவரக்கத்தி படம் இயக்கிய ஜி ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் இசையமைப்பில் வந்திருக்கும் படம் டெவில். மனித மனதிற்குள் இருக்கும் டெவிலை அடையாளம் காட்டும் படம் நடிகை பூர்ணா விதார்த் பிரிக்கும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழில் பொதுவாக சிறுகதைகள் இலக்கியங்கள் படமாக்கப்படாது, அதை மாற்றும் விதத்தில் ஒரு சிறுகதையிலிருந்து இப்படத்தை எடுத்திருக்கிறார் ஆதித்யா. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் திருமணம் தாண்டி வெளித்தொடர்பு இருக்கும் நிலையில், இருவரும் அதை விட்டு வெளியே வருகின்ற வேளையில், ஏற்படும் பிரச்சனை, அதற்கு இருவரும் எடுக்கும் முடிவு இதுதான் படத்தின் மையம். விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக…
Read More
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட இயக்குனர் மிஷ்கின்! மாவீரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட இயக்குனர் மிஷ்கின்! மாவீரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதே தினத்தில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “மடோன் எடுத்த படம் அனைத்தும் கடுமையான கதைகள். ஆனால் அதை ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்து கொண்டு பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பில் ஒரு நாள் கூட அவர் யாரையும் திட்டியது இல்லை. ஆனால், அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் இந்த படம் இருக்காது, வேறு பாதையில் நடித்து உள்ளேன். இந்த படம்…
Read More
இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!!

மாருதி பிலிம்ஸ் R இராதாகிருஷ்ணன் மற்றும் S.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில், இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுமாகும், இப்படம் அறிவிக்கப்பட்ட போதே, ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. ரசிகர்களை இருக்கை நுணியில் கட்டிப்போடும் புதுமையான திரில்லராக ‘டெவில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தின் தொழில் நுட்ப குழுவினர் விபரம் தயாரிப்பாளர் : R. ராதா கிருஷ்ணன் தயாரிப்பு நிறுவனம் : டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் எழுத்து, இயக்கம் : ஆதித்யா ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார் இசை: மிஷ்கின் எடிட்டர்: இளையராஜா கலை…
Read More
குருதி ஆட்டம் பத்திரியாளர் சந்திப்பு

குருதி ஆட்டம் பத்திரியாளர் சந்திப்பு

“குருதி ஆட்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார்.…
Read More
“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்!

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்!

Double Meaning Productions, ஒரு தயாரிப்பு நிறுவனம் தனது படைப்புகளின் அடையாளமாக நிறுவனத்தின் சார்பில் “சைக்கோ” திரைப்படத்தை தந்து, விமர்சக ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை குவித்த இந்நன்நாளில் ஒரு வருட நிறைவை பெருமிதத்துடன் “சைக்கோ” படத்தின் முதலாமாண்டை கொண்டாடுகிறது. Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியது... விநியோக தளத்தில் வெற்றிக்கு (Double Meaning) இரட்டை அர்த்தம் உண்டு. படைப்பின் முழுமையை அடைந்த திருப்தி மற்றும் வியாபார ரீதியில் விநியோக தளத்தில் அடையும் வெற்றி என இரண்டும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப் படுகிறது. அந்த வகையில் “சைக்கோ” படத்தின் வெற்றியில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். திரையரங்குள் முழுதும் பயமும் இருளும் பரவியிருந்தாலும் அதனை மீறி அன்பின் ஆன்மா அனைவருடத்திலும் பரவியிருந்தது. சில காட்சிகள் இமை மூட மறுத்து மலர்ந்து விரிய, அதற்கு மாறாக சில காட்சிகள் கண்கள் இறுக மூடிக் கொள்ளும் இரண்டு தன்மைகளும் இப்படத்தில் நடந்தது. கண்…
Read More
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்து பாடிய சித் ஶ்ரீராம்!

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து வந்து பாடிய சித் ஶ்ரீராம்!

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம். ஏற்கனவே ‘பிசாசு 2’ படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பு - T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்) எழுத்து இயக்கம் - மிஷ்கின் இசை - கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு - சிவா சாந்தகுமார் க்ரியேடிவ் புரொடியூசர் - K.B.ஶ்ரீராம் தயாரிப்பு மேற்பார்வை - L.B. ஶ்ரீகாந்த் லக்‌ஷ்மணன் பப்ளிசிட்டி டிசைன்ஸ்…
Read More
விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

சினிமா ஒரு கருணையற்ற போர்க்களம். இங்கே எந்தவித சலுகையையும் எதிர்பார்க்க கூடாது. படைப்பின் இறுதி வடிவம் பார்வையாளரை திருப்திபடுத்தியதா இல்லையா என்பது மட்டும்தான் கவனிக்கப்படும். அதன் பின்னால் இருந்த உழைப்பும் சிரமங்களும் அதன் பின்னர் தான் அங்கீகரிக்கப்படும். இதோ நாளை ரிலீஸாகப் போகும் துப்பறிவாளன் தொடங்கிய பின்னர் தான் விஷாலுக்கு நிறைய பொறுப்புகள் வந்தன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவராகவும் ஆனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகி ரஜினி கால்ஷீட், விஜய் கால்ஷீட் வாங்கி கல்லா நிரப்பியவர்கள் மத்தியில் சொந்தப்படத்திற்கு நேரம் கொடுக்க முடியாத அளவுக்கு பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். இன்னும் சில மணி நேரங்களில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்ற சூழலில் அன்று காலை தான் ஏதாவது முக்கிய பிரச்னைக்கு பேச அழைப்பார்கள். ‘ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுங்க...’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. சுமார் 20 நாட்கள் நடந்தன.…
Read More
தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது. இது குறித்து விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான்…
Read More
7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

7 வருடம் பின்னோக்கி இருந்த தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்! விஷால் ஆசை!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்து வரும் இப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, செப்டம்பர் 14-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதற்காக இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் "நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பணிகளால் சரியாக படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. ஜனவரியில் ஒரு படம், ஏப்ரலில் ஒரு படம் என்று திட்டமிட்டு இருந்தீர்கள். அதுவும் முடியாமல் போய்விட்டது. இதனால் நீங்கள் வாங்கி கடனுக்கு வட்டி அதிகமாக கட்ட வேண்டியதிருக்குமே. இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு தானே" என்ற கேள்வியை விஷாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இந்த இழப்பை எல்லாம் 'சண்டக்கோழி 2' படத்தின் மூலம் மொத்தமாக கூட சரி செய்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எனக்கு…
Read More