கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

விஷால் ஹீரோவாக- அதுவும் இந்தியன் மிலிட்டரியில் அதிகாரியாக பணி புரிபவர் என்ற எல்லைக் கோட்டை வைத்து பின்னப்பட்டக் கதை.. அதிலும் முழுக்க டிஜிட்டல் மயமாகி நம் நாட்டில் இப்படி எல்லாம் மோசடியும், க்ரைமும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சில பல விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அளிக்க முயன்றிருப்பதால் கவனிக்க வைக்கிறது இந்த சக்ரா. கதை என்னவென்றால் ஆகஸ்ட் 15. நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில் சிங்காரச் சென்னையில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 வீடுகளில் ஒரு கொள்ளை கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டி ரூ.7 கோடி பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கிறது. கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் மிலிட்டரி குடும்பத்தைச் சேர்ந்த விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர் கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்க மடைந்து விட்ட.சம்பவம் குறித்து கேள்விப் பட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது தனது தந்தை வாங்கிய சக்ரா…
Read More