மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

மணிரத்னத்தின் ‘பம்பாய்’ ரிலீசான நாளின்று!

சில சினிமாக்க காலத்தால் அழியாதவை. அவை வெளிவந்த காலகட்டத்தில் மட்டுமின்றி எப்போது பார்த்தாலும் புதுத்தன்மையும் மெருகும் குறையாமல் அப்படியே ஒவ்வொரு சூழலிலும் புது செய்தி சொல்லியபடி இருக்கும். அழகியல்ரீதியான படமாக இருந்தாலும் சரி, அரசியல் படங்களானாலும் சரி, ஒரு கதையைத் திரைக்குள் செலுத்தி நிரந்தரத்தன்மை அடையச் செய்வது என்பது அசாதாரண விஷயம் என்பதை சினிமா தெரிந்தவர்கள் மட்டுமல்ல, அம்புட்டு பேரும் ஒப்புக் கொள்வாய்ங்க. டைரகடர் மணிரத்னத்தின் பல படங்கள் இந்தச் சட்டகத்தினுள் அடங்கும். இதே மார்ச் 11, 1995-ஆம் வருஷம் ரிலீஸான 'பம்பாய்' முப்பது ஆண்டுகள் கழிச்சும், இன்று பார்த்தாலும் அரசியல்ரீதியாக மட்டுமின்றி படைப்பு சார்ந்தும் அது சொல்லும் மெசெஜில் தனித்தன்மையுடன் திகழ்கிறது என்பது நெசந்தானே? மனிதர்களைச் சுமந்து செல்லும் படகுகள்...தலைக்கு மேல் கடகடவென சப்தமெழுப்பிச் செல்லும் ரயில்வண்டி...குளிரக் குளிர சில்லென்று கடல் நீரின் வேகத்தில் வீசும் காற்று... முகத்தில் மோதும் நெல்லை மண்ணின் மாங்குடி, சேகர், ஷைலா பானு ஆகிய…
Read More