விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிகழ்வையொட்டி காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர். மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண…
Read More
சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் – ‘6 அத்தியாயம்’  இசை வெளியீட்டு விழாவில் சேரன் நம்பிக்கை!

சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் – ‘6 அத்தியாயம்’ இசை வெளியீட்டு விழாவில் சேரன் நம்பிக்கை!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர்…
Read More
ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! – முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் வழங்கினார்

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! – முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் வழங்கினார்

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. அதையடுத்து தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பத்து லட்சம் வழங்கினர்.. இந்நிலையில் நடிகரும் , முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவரும், எம்.எல்,ஏ-வுமான சே. கருணாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கியங்களைக் கொண்ட உலகின் மிகப் பழைய மூத்த மொழி…
Read More
கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் புது யூனியன் தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் புது யூனியன் தொடக்கம்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர்.அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர்  முத்துசாமி வழங்கினார். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த படப்பிடிப்பில் தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து பெப்சி சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் உட்பட பல்வேறு திரைப்படங்களை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே தயாரிப்பாளர் சங்கம் அவுட்டோர் யூனியன் ஆதரவுடன் திரைப்பட தொழிலாளர்களுக்கான புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர் அடையாள அட்டையை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்…
Read More
சென்னை சர்வதேச திரைப்பட விழா – தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி அறிவிப்பு..!

சென்னை சர்வதேச திரைப்பட விழா – தமிழ் திரைப்படங்களுக்கான போட்டி அறிவிப்பு..!

நம் சிங்காரச் சென்னையில் ஆண்டுதோறும்  தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை யிலும் நடைபெறவிருக்கிறது. ICAF என்கிற Indo Cine Appreciation Foundation என்கிற அமைப்பின் சார்பில் இந்த விழா நடைபெற்று வருகிறது. இதில் சென்ற ஆண்டு பல உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட பல்வேறு நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படும். இந்த விழாவிலேயே தமிழில் சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான போட்டி அறிவிப்பினை அவ்வமைப்பு  வெளியிட்டுள்ளது.  கடந்தாண்டு  அதாவது 2016 அக்டோபர் 16-ம் தேதிக்கு பின்பும், இந்தாண்டு, 2017 அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்கு முன்பாகவும் சென்சார் சான்றிதழ் பெற்ற நேரடி தமிழ்த் திரைப்படங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான விண்ணப்பம் www.icaf.in என்கிற இந்த அமைப்பின் இணையத்தள முகவரியில் கிடைக்கும். டவுன்லோடு செய்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நேரில் பெற…
Read More
2 பாயிண்ட் ஜீரோ – படத்தை முழுமையாக 3டியில் உருவாக்க காரணம் என்ன? ஷங்கர் விளக்கம்!

2 பாயிண்ட் ஜீரோ – படத்தை முழுமையாக 3டியில் உருவாக்க காரணம் என்ன? ஷங்கர் விளக்கம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. லைகா நிறுவனம் ரூ.400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள பர்ஜ் பார்க்கில் இன்று 27-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்காக 12 கோடி செலவிடப்படுகிறது. விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் 125 சிம்போனி இசைக் கலைஞர்கள் பங்குபெறும் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. அப்போது படத்தின் பாடல்களை லைவ்வாக இசைக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முந்தாநேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். அங்கு நேற்று நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ரஜினி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக பர்ஜ் பார்க் நகர்…
Read More
முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன்   மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி பற்றி  படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க  முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின்  அடிப்படையில்  உருவாக்கப்பட்டிருக்கும்…
Read More
“நோட்டீஸ் ஓட்டாதீர்”

“நோட்டீஸ் ஓட்டாதீர்”

துணை இயக்குனராக கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பணிபுரிந்த K.P. செல்வா இப்பொழுது "நோட்டீஸ் ஓட்டாதீர் " என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். சுவரொட்டி ஓட்டுபவர்களின் வாழ்க்கை முறையையும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை காட்டும் குறும்படம் இது.அதே நேரத்தில் இந்த குறும்படம் இப்போது ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக இருக்கிறது  மற்றும் அதற்கான வேலையும் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்து - இயக்கம் : K.P. செல்வா தயாரிப்பு -பயாஸ்கோப் மற்றும் டைனா நிறுவனம் இசை - நந்தன் சுவாமி மற்றும் வவ்வால் ப்ரதர்ஸ் ஒளிப்பதிவு - மோகன் வேலு எடிட்டிங் - சூதர்ஷன் PRO- நிகில் முருகன் ஸ்டண்ட் – K.பார்த்திபன் நடிகர்கள்: - பாலாஜி குமார் மாரிக்கனி
Read More
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்காக 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7நட்சத்திர ஹோட்டலான Burj- Al – Arab செல்கின்றனர். அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ் வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி…
Read More
சின்ன பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு!

சின்ன பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு!

சேலத்தைச் சேர்ந்த கே.எம். ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் மேச்சேரி வனபத்ரகாளி. இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் கே.எம்.ஆனந்தன் நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதே மாதம் 24 ஆம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின் நடந்தவற்றை ஆனந்தனே விளக்குகிறார், “ 24/08/2017 இல் என்னுடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு, தணிக்கை அதிகாரி மதியழகன் என்னை அழைத்து, உங்களின் திரைப்படத்தில் ஒரே ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ் என்று ஏழு நபர்கள் முன்னிலையில் தெரிவித்தார்… அதன் பிறகு பத்து நாட்கள் கழித்து அங்கே சென்ற…
Read More