எல்லாச் சினிமாக்களிலும்  சாதி! – பா. இரஞ்சித் மகிழ்ச்சி!!

எல்லாச் சினிமாக்களிலும் சாதி! – பா. இரஞ்சித் மகிழ்ச்சி!!

‘வர்ணாலயா சினி கிரியேசன்ஸ்’ சார்பாக ‘ராமச்சந்திரன்’, ‘பெவின்ஸ் பால்’ தயாரித்து இருக்கும் ‘பற’ படத்தை கீரா இயக்கியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசப்பட்டவை…  இயக்குநர் கீரா – “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத்தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும்போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்த ‘பற’ படத்தில் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாக ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..!”   நடிகர் சமுத்திரக்கனி – “இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித்தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன்.…
Read More
வாழு.,வாழ விடு – சீமானுக்கு ராகவா லாரன்ஸ் அட்வைஸ்!

வாழு.,வாழ விடு – சீமானுக்கு ராகவா லாரன்ஸ் அட்வைஸ்!

நடன இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் இவர் ராகவேந்திரா அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக இல்லம் நடத்தி வரும் லாரன்ஸ், மாற்றுத் திறனாளிகளுக்கு நடன பயிற்சியும் கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் முன்னேற தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே உலகமே ஆச்சரியப்பட்டு திரும்பிப் பார்த்த ஜல்லிக் கட்டு நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்த போது, அவர்களுக்கு உறுதுணையாக தமிழன் என்கிற உணர்வோடு இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக களத்தில் குதித்தார் நடிகர் லாரன்ஸ். பல்வேறு பிரச்சனை கள் வந்த போதிலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வலியுறுத்தல் நிறைவேற்ற பட்டு, ஜல்லிக் கட்டுக்கான அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.மேலும் இந்த போராட்டத்திற்காக தான் ஒரு கோடி வரை செலவு செய்ய…
Read More
‘ராக்கி’ – விமர்சனம்!

‘ராக்கி’ – விமர்சனம்!

உங்களுக்கு நாய் பிடிக்குமா? அதிலும் தமிழ் சினிமா நாயகன் மாதிரி சாகசம் செய்யும் நாய்களைப் பிடிக்குமா? ஆம் எனில் ஒரு எட்டு போய் திரையரங்கில் ராக்கி படத்தைப் பாருங்கள்..ஒரு நாய் தனது எஜமான் மீது வைத்துள்ள கட்டற்ற அன்பையும், அந்த எஜமானையே இழந்த நாய் பதறிப் போய் செய்யும் அதிரடி வீர தீர சாகசமும் தான் ராக்கி படக் கதை. இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். ஆனால் அப்படி குழைந்து வாலாட்டும் நாயின் குணத்தை மாற்றி வேட்டை நாய்கள்,காவல்நாய்கள்,செல்ல நாய்கள், மோப்ப நாய்கள் என தேவைகளுக்கேற்ப பயன் படுத்தும் மனிதர்கள் அதிகரித்து விட்டார்கள். அதிலும் இந்த…
Read More
மெஹந்தி சர்க்கஸ் பிரஸ்மீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

மெஹந்தி சர்க்கஸ் பிரஸ்மீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

தனது முதல் இரண்டு படங்களிலேயே தனி முத்திரை பதித்த ராஜுமுருகனை எழுதத் தூண்டியதே அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன்-தான்.இவர் குறித்து ராஜூமுருகன் ஒரு முறை , பொதுவா   சினிமா, அரசியல் என்ற சர்க்கஸ்களில் மாஸ்டர்கள் பின்தங்கிவிட்டு, பஃபூன்கள் முன்னேறி விடுவது போல நான் வந்து முதல்ல படம் பண்ணிட்டேன். எனக்கு முன்னாடியே சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு வந்தவர் சரவணன் அண்ணன். ஆனால், மாஸ்டர்கள் நீடித்து நிற்பார்கள், பஃபூன்கள் சீக்கிரம் காலியாகிவிடுவார்கள். என் அண்ணனும் கண்டிப்பாக நிலைத்து நிற்பார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அப்படியாப்பட்ட சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு…
Read More
என் கதாநாயகன் வளர்ச்சியை கமல் கெடுத்துட்டார்! – விவேக் ஓப்பன் டாக்!

என் கதாநாயகன் வளர்ச்சியை கமல் கெடுத்துட்டார்! – விவேக் ஓப்பன் டாக்!

காமெடி நடிகர் விவேக், சார்லி ஆகியோருடன்  பூஜா தேவரியா  ஹாலிவுட் நடிகையான Paige Henderson- போன்றோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல் பொறியாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இத் திரைப்படத்தை ‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19ம் இப்படம் ரிலீஸாவதையடுத்து  வெள்ளைப்பூக்கள் பட டீம் பத்திரிகையாளளை சந்தித்து அளவளாவியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விவேக், சார்லி, தேவ், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் விவேக் இளங்கோவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிக முக்கியக் காரணம் என் நண்பன் விவேக்தான். விவேக் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகளைச் செய்து வருகிறார். பல மேடைகளில் என்னைப் பாராட்டி புகழ்ந்து பேசி வருகிறார். ஒரு முறை என்றால் பரவா…
Read More
‘ழகரம்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

‘ழகரம்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் 'ழகரம்'.இந்தப் படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது. இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ் போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் . இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார். அது என்ன' ழ கரம் 'தலைப்பு ? பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் 'ழ' அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக 'ழகரம்' என்று வைத்துள்ளார். கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .கோடிகளில் புழங்கும்…
Read More
’மாளிகை’  ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம்!

’மாளிகை’ ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம்!

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடிய வர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது, “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்கு தான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக் குமார் சாரைப் பற்றி நான்…
Read More
விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படும் அபூர்வி சைனி!

விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படும் அபூர்வி சைனி!

நம்ம சிங்காரச் சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி என்பவர் மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற “ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா ” என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு “ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019” என்ற பட்டத்தை வென்றார் . இந்தியா முழுவதும் இருபதுக் கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி வென்றார். அபூர்வி தற்போது எஸ் .ஆர் .எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் . இவருக்கு தற்போது 21 வயது ஆகிறது . தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர் “ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார் . தெற்கு மண்டலம் நடத்திய “ரூபாரூ மிஸ் சவுத் இந்தியா ” என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு அதிலும்…
Read More
தமிழ் சினிமாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கிய மகேந்திரன் மறைந்தார்!

தமிழ் சினிமாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கிய மகேந்திரன் மறைந்தார்!

சென்னை  கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79. அலெக்ஸாண்டர் என்ற  இயற்பெயர் கொண்ட மகேந்திரன் 1939 இளையான்குடியில் பிறந்தவர்.  சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்தின் காளி, விஜயகாந்தின் கள்ளழகர் உள்பட 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அதன்பின் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் வித்தியாசமான பாத்திரத்தை ரஜினிக்கு அளித்து பேச வைத்தவர் மகேந்திரன், . 1978-ம் ஆண்டு. சர்வ வல்லமை பொருந்திய கதாநாயகன். வேலியிடப்பட்ட மாளிகைக்குள் நாயகி, காதல், சண்டை என படங்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில் வெளியானது முள்ளும் மலரும் படம். மனிதன் நல்லவனும் அல்ல. கெட்டவனும் அல்ல. இரண்டுமே ஒவ்வொருவரிடத்தும் நிச்சயம் இருக்கும். இந்த ஒரு வரியை வைத்தே மொத்தப்படத்தையும் எடுத்த வித்தைக்காரர்…
Read More
சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

சூப்பர் டீலக்ஸ் – ரிவியூ – ஹைடெக்கான கழிவறை வாகனம்!

பாயிண்ட் நம்பர் 1 கள்ளக் காதல் – இந்த வார்த்தை அன்றாடம் நாளிதழில் இடம் பெறும் சமாச்சாரம்தான். இந்த கள்ளக் காதலால் கொலை அல்லது தற்கொலை நடந்தது என்ற செய்தியும் இத்துடன் இணைந்தே வருவதையும் கவனிக்கலாம்.. பாயிண்ட் நம்பர் 2 உலகளவில் போர்னோ எனப்படும் பலான படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. அதிலும் பல ட்ரிபிள் எக்ஸ் ஆல்பங்களில் தொடக்கத்தில் எச்சரிக்கை.. இதில் உங்களுக்கு அறிமுகமானவர் படம் கூட இருக்கலாம் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதையும் கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 3 நம் நாட்டில் வாழுவோரின் மதம் என்பது அவரவர் தனிப்பட்ட எண்ணமும், உரிமையும் ஆகும்.. அதே சமயம் தான் சார்ந்த மதத்தை உயர்த்தி பிற மதத்தை இழிவுப் படுத்த சட்டம் கூட அனுமதிக்க வில்லை என்பது கவனிக்கலாம். பாயிண்ட் நம்பர் 4 மனித குலத் தோன்றலின் போதே ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் வாழ்ந்து வரும் மனிதப் பிறவிகள்தான் அரவானிகள்.…
Read More